விஜய்–அட்லீ கூட்டணியில் உருவான மெர்சல் படம் வெளிவர இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், படத்திற்கு புதிய சிக்கல் வெடித்துள்ளது. ‘மெர்சல்’ டைட்டில் பயன்படுத்த ‘மெர்சலாயிட்டேன்’ என்ற படத்தின் தயாரிப்பாளர் தடை வாங்கியுள்ளார்.
இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.இந்த தடையால் வரும் தீபாவளிக்கு படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதா என்று விஜயின் மேனேஜரை தொடர்புகொண்டு கேட்டோம்.
ரியாஸ் கூறியதாவது.

இதையும் படிங்க: மெர்சல் படம் அபூர்வ சகோதரர்கள் காப்பியா..! முழு விவரம் உள்ளே.

Advertisement

“ரசிகர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். ஆண்டவன் மீது நம்பிக்கை உள்ளது. நிச்சயம் மெர்சல் படம் வெளியாகும். தீபாவளி கொண்டாட்டம் உறுதி”

Advertisement