ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்-ன் 100-வது படமாக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `மெர்சல்’ .அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: மெர்சல் படத்தில் எதற்காக அந்த காட்சிகள் நீக்கப்பட்டன – வருத்தத்துடன் எடிட்டர் !
விஜய்யை குஷி படத்தின் மூலம் ஸ்டைலிஷாக காட்டியவர் எஸ்.ஜே.சூர்யா . வடிவேலு மற்றும் வடிவேலுவின் ஆன் ஸ்கிரீன் ஜோடி கோவை சரளா என இப்படி ஒரு பிரமாண்ட பட்டாலமே இதில் இனைந்து பணியாற்றி உள்ளது. இப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கிறார் .
இதன் முக்கிய கருவாக ஜல்லிக்கட்டு பிரச்சினை தான் இப்படத்தின் மைய கரு . மூன்று வேடங்களில் நடித்திருக்கும் விஜயின் வசனங்களுக்கு விசிலும் , கை தட்டளும் பரக்கும்மேன படக்குழு மார்தட்டுகிறது.
காதல் , ஆக்சன் , மருத்துவ ஊழல் என படம் விரு விரும்பும் நிறைந்திருக்கும். அதில் இடைவெளி காட்சி படத்தின் பெயருக்கு கன கட்சிதமாக பொருந்தும் என படக்குழு கூறுகிறது .