இணையத்தில் கள்ளத்தனமாக படங்களை வெளியிட்டு வந்த தமிழ் ராக்கர்ஸ் அட்மின் இன்று சென்னை திருவல்லிக்கேணியில் கைது செய்யப்பட்டார். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வென்றதும், விஷால் அணியினர் முதல் வேலையாக திருட்டு விசிடியை ஒழித்தாக வேண்டும் என்று தீவிரமாக வேலை செய்தனர்.
நடிகர் விஷால், கைது செய்யப்பட்ட நபரை காண தற்போது திருவல்லிகேனி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்