காயத்திரி குறைந்த வாக்கு பெற்று இந்த வாரம் கண்டிப்பாக வெளியேற்றப்படுவார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் ஒரு போட்டி நடத்தப்பட்டது.
அவ்வாறு நடைபெற்ற போட்டியில் யாரும் அணைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்காத நிலையில், காயத்திரி கேட்கப்பட்ட 5 கேள்விகளுக்கும் சரியான பதில் அளித்தார்.
இந்நிகழ்வுகளை பற்றி சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பதிவாகிக்கொண்டுள்ளது. அதோடு சக்தி இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.