பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இந்தி திரை உலகில் 25 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகராகதிகழ்ந்து வந்தவர் . சில ஆண்டுகளுக்கு முன்னர் முன்பையில் நடைபெற்ற திவரவாத தாக்குதலில் தொடர்புடையவர் என்று சிறை தண்டனை பெற்றவர். இவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் இருக்கின்றனர்.
நடிகர் சஞ்சய் தத்திற்கு “த்ரிஷாலா தத், இஃறா ” என்ற இரு மகள்களும், ஷாரான் என்ற ஒரு மகனும் இருக்கின்றனர். இவரது மூத்த மகளான த்ரிஷாலா படங்களில் நடிக்கவில்லையென்றாலும் இவரது நடவடிக்கைகள் அனைத்துமே சினிமா கதாநாயகிகள் போன்று தான் உள்ளது.
த்ரிஷாலா, இன்ஸ்டாகிராம் பக்கத்திக் 2 லட்சம் பின்பற்றுவோவ்ர்களை வைத்துள்ளார்.அதில் தனது அன்றாட நடவடிக்கைகளை புகை படம் எடுத்து பதிவிட்டு வருகிறார். , சமீபத்தில் பிகினி உடை ஒன்றில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
தற்போது 29 வயதாகும் இவர் அமெரிக்கா நாட்டில் உள்ள நியூ யார்க் மாநிலத்தில் தனது படிப்பை முடித்துவிட்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இவர் வெளியிடும் புகைப்படங்களை வைத்து பார்த்தல் இவர் விரைவில் சினிமாவில் நடிக்கப்போகிறாரோ என்ற கேள்வியும் எழுகிறது.