நடிகர் சிவக்குமார் வரைந்த ஓவியங்களா இது? பாத்தா மெய் மறந்து போய்டுவீங்க. இதோ புகைப்படங்கள்.

0
122
- Advertisement -

பிரபல நடிகர் சிவகுமார் வரைந்த ஓவியங்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகர் சிவகுமார். இவரின் யதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர். சிவகுமார் அவர்கள் மிகச் சிறந்த ஓவியர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சிவகுமார் என்று சொன்னாலே அவரது ஒழுகத்திற்கு தான் பெயர் போனவர். சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜயத்திலும் எந்த வித கெட்ட பழக்கமும் இல்லாதவர். அதனால் தான் சூர்யா கூட பல ஆண்டுகள் சினிமாவில் புகை பிடிக்காமல் நடித்து இருந்தார். இதற்கெல்லாம் தாண்டி சிவகுமார் ஒரு சிறந்த ஓவியர் என்பது பலர் அறிந்திராத விஷயம்.அவர் வரைந்த சில லேட்டஸ்ட் ஓவியங்களின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

நடிகர் சிவகுமார் 1965 காலகட்டத்தில் இருந்தே நடித்து வருகிறார். துணை கதாபாத்திரம் துவங்கி ஹீரோ, வில்லன் என்று பல கதாபாத்திரங்களில் நடித்துவிட்டார் சிவகுமார். சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் இவர் பல்வேறு சிரியல்களில் நடித்துள்ளார்.தமிழில் வீட்டுக்கு வீடு வாசப்படி பந்தம் சித்தி அண்ணாமலை போன்ற பல்வேறு ஹிட் தொடரில் நடித்து இருக்கிறார் சிவகுமார்.

சிவகுமார் நடித்த சீரியல்கள் :

சிவகுமார் கால கட்டத்தில் வந்த பலர் இன்னமும் நடித்து வரும் நிலையில் நடிகர் சிவகுமார் பல ஆண்டுகளுக்கும் முன்னரே நடிப்பதை நிறுத்திவிட்டார். இறுதியாக இவர் 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் படத்தில் நடித்திருந்தார். அதே போல சன் தொலைங்கட்சியில் 2006 ஆம் ஆண்டு துவங்கி 2008 ஆம் ஆண்டு நிறைவடைந்த ‘லட்சுமி’ என்ற தொடரில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

சித்ரா லக்ஷ்மன் சொன்ன காரணம் :

இந்த சீரியலுக்கு பின்னர் இவர் வேறு எந்த சீரியலிலோ படத்திலோ நடிக்கவில்லை. இதற்கான காரணத்தையும் அவர் இது வரை கூறியதும் இல்லை. இப்படி ஒரு நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான சித்ரா லக்ஷ்மணன் இதுகுறித்து தெரிவித்துள்ளார். அதாவது நடிகர் சிவகுமார் ஒரு முறை சீரியலில் நடித்துக்கொண்டு இருக்கும் போது அதே சீரியலில் நடித்துக்கொண்டு இருந்த நடிகை ஒருவர் போனில் கத்தி பேசினாராம் பேசினாராம்.

அசிங்கப்படுத்திய நடிகை ;

உடனே அந்த சின்ன பெண்ணிடம் நான் நடித்து முடிக்கும் வரை கொஞ்சம் போன் பேசாமல் இருக்க சொன்னாராம் சிவகுமார். அதற்கு அந்த நடிகையோ, இத்தனை வருசமாக நடிக்கிறீங்க நீங்க பேசறத டப்பிங்ல பாத்துக்கோங்க என்று சொன்னாராம். அந்த சம்பவத்தால் தான் நடிகர் சிவகுமார் நடிப்பதை நிறுத்திவிட்டாராம் சிவகுமார். ஆனால், அந்த நடிகை யார் என்பதை அவர் சொல்லவே இல்லை.



Advertisement