மேலும் அந்த படத்தில் நடிப்பதற்காக இருவரும் வேட்டி அணிந்து வர வேண்டும் என்று கூறியிருந்தார்களாம் .ஆனால் அப்போது அவர்களிடம் வேட்டி இல்லாததால் அந்த வீட்டின் உரிமையாளர் வீட்டிற்கு வந்திருந்த அவரின் விருந்தாளி ஒருவர் வேட்டி கட்டிக்கொண்டு வெளியில் படுத்திருந்தாராம். உடனே சூரியும் அவரது நண்பரும் லாவகமாக அவருக்கே தெரியாமல் அவர் கட்டி இருந்து வேட்டியை திருடிக்கொண்டு பாலு மகேந்திராவின் ஷூட்டிங் கிர்க்கு போய் சேர்த்துள்ளனர்.
ஆனால் அங்கே இருவருக்குமே வேட்டி தேவைப்பட்ட அவர்கள் திருடிவந்த அந்த ஒரு வேட்டியை கிழித்து ஆளுக்கு பாதி வேட்டியை கடிக்கொண்டார்களாம்.இதனால் அவர்கள் கட்டி இருந்த வேட்டி கோவணம் போன்று கட்சியலித்ததால் அவர்களை ஷூட்டிங்கில் சேர்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை கேட்டதும் அரங்கத்தில் இருந்த அனைத்து காமெடி நடிகர்களும் விழுந்து விழுந்து சிரித்தனர்.சினிமாReading time · 2 min





