- Advertisement -
தளபதி விஜய் சினிமாவிற்குள் ஹீரோவாக வந்து தற்போது வரை 25 வருடங்கள் ஆகிறது. அவருக்கு தமிழகத்தில் மட்டும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவ்வளவு ரசிகர்களை காக்க இரு பொறுமை கலந்த குணம் வேண்டும்.
-விளம்பரம்-
அந்த குணம் தளபதி விஜய்யிடம் இருக்கிறது, அதனால் தான் அவருக்கு இவ்வளவு பேர் ரசிகர்களாக உள்ளனர் என ‘சச்சின்’ பட இயக்குனர் ஜான் மகேந்திரன் நெகிழ்ச்சி பொங்க கூறுகிறார்.
- Advertisement -
சச்சின் படப்பிடிப்பின் போது இரவு 2 மணிக்கு தன்னை பார்க்க வந்த ரசிகர்களை எப்படி பார்த்தார் என கூறுகிறார் ஜான் மகேந்திரன்.
-விளம்பரம்-
சச்சின் திரைப்பட இயக்குனர் ஜான் மஹிந்திரன் தளபதி விஜய் அவர்களை…
சச்சின் திரைப்பட இயக்குனர் ஜான் மஹிந்திரன் தளபதி விஜய் அவர்களை பற்றி ?????
Posted by Tamil Actress 360 on Sunday, December 3, 2017
Advertisement