ஷில்பா அழகான புகைப்படத்தை போட்டாளும் அதனை கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் மிகவும் ஆத்திரமடைந்த ஷில்பா இதுபோன்ற கிண்டல்களை நிறுத்தாவிட்டால் தான் ட்விட்டரில் இருந்து விலகிவோடுவேன் என்று மிகவும் கோவமா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.இங்கு உள்ளது போலவே அங்கும் நமது மக்கள் போல தான் இருக்கிறார்கள் போல. ஒரு நபரை ட்விட்டரை விட்டு ஓடும் அளவிற்கா களாய்ப்பது.ஒரு நியாயம் வேண்டாமா????




