மூன்றாவது குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நடிகை ரம்பா ..!

0
1693
- Advertisement -

நடிகை ரம்பா, 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர். தமிழ் ,தெலுகு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக இருந்து வந்தவர்.

-விளம்பரம்-

View this post on Instagram

Our family picture?

A post shared by RambhaIndrakumar? (@rambhaindran_) on

- Advertisement -

சமீபத்தில் நடிகை ரம்பா மீண்டும் கற்பமாக இருக்கிறார் என்ற செய்தி கடந்த சில மாதம் முன்னாள் வெளியானது.1975 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்த நடிகை ரம்பா, 1992 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ஆ ஓக்கடி அடுக்கு’ எனும் படத்தின் மூலம் திரை துறைக்கு அறிமுகமானர்.

பின்னர் 1993 ஆம் தமிழில் வெளியான ‘உழவன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சியமானவர். இதுவரை ரஜினி, விஜய்,அஜித் என்று தமிழின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவிட்டார்.கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாதன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ரம்பா. திருமணத்திற்கு பின்னர் 2011 ஆம் ஆண்டு லாண்யா என்ற மகளையும் 2015 ஆம் ஆண்டு ஷாஷா என்ற மற்றுமொரு மகளையும் ஈன்றுடுத்தார் நடிகை ரம்பா.

-விளம்பரம்-

திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற பின்னரும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார்.ஏற்கனவே இரண்டு மகளை பெற்றுள்ள நடிகை ரம்பாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சமீபத்தில் நடிகை ரம்பா தனது இரண்டு மகள்கள், கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisement