செல்பி கேட்ட மாணவர்கள்..!அஜித் செய்த செயல்..!வீடியோ இதோ..!

0
1348
- Advertisement -

நடிகர் அஜித் நடிப்பைத் தாண்டி புகைப்படக் கலை, பைக் ரேஸ், கார் ரேஸ் போன்றவற்றில் கைதேர்ந்தவர்.சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸில் பயிலும் ஏரோநாட்டிகல் மாணவர்கள் ஆளில்லா விமானங்கள் குறித்து ஆய்வு செய்ய தக்‌ஷா என்னும் குழுவை உருவாக்கினர்.

-விளம்பரம்-

இந்தக் குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவில் நடந்த `Medical Express 2018 UAV Challenge’ போட்டியில் அஜித் வழிநடத்திய தக்‌ஷா அணிக்கு சர்வதேசப் போட்டியில் 2-வது இடம் கிடைத்தது. இதை அவரின் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். 

- Advertisement -

இந்நிலையில் இதே தக்‌ஷா குழுவின் அடுத்த ட்ரோன் தொடர்பான திட்டத்துக்காக எம்.ஐ.டி கல்லூரிக்கு வந்துள்ளார் அஜித். அப்போது அந்த மைதானத்தில் கல்லூரி மாணவர்கள். அஜித்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டனர்.எ[அப்போது அவர்களிடம், நானே வருகிறேன் என்று கூறிய அஜித் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Advertisement