அதனால் நாம் எப்போதும் கண்ணியமாகவும், ஒழுக்கமாகவும் நடந்துகொள்ள வேண்டும். ஒரு நடிகையால் மற்ற அணைத்து நடிகைக்கும் கேட்ட பெயர் வந்துவிட கூடாது. நான் சமீபத்தில் நிலானியின் பேட்டியை கண்ட போது அதில் லலித் குமாருக்கு நிறைய பிரலங்களை தெரியும் என்பதால் எனக்கு வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று கூறி தன்னை ஏமாற்றி விட்டதாக நிலானி கூறியிருந்தார்.
அப்படி ஒருவர் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி உங்களை ஏமாற்றும் அளவிற்கு நீங்கள் அவ்வளவு சீப்பா நீங்க(நிலானி). அப்போ ஏமாந்து எல்லாரிடமும் போய் விடுகீர்களா?அதே போல லலித் குமாருடன் குறும்படத்தில் நடித்த போது எடுத்த புகைப்படங்கள் தான் தற்போது வெளியாகியுள்ளது என்று நிலானி கூறியிருப்பது முற்றிலும் பொய் என்று தான் எனக்கு தோன்றுகிறது. ஒருவர் தப்பு செய்தால் அவர்களை பார்த்தாலே எனக்கு தெரிஞ்சிவிடும். ஆனால், நிலானியை பார்க்கும் போது எனக்கு பாவமாக தோன்றவில்லை. உன்மையில் லலித் குமார் பெண்களை ஏமாற்றுபவர் என்றால் அவர் தன்னுடைய உயிரை மாய்திருக்க மாட்டார். இதனால் எனக்கு என்னவோ நிலானி மீது தான் தப்பு என்று தோன்றுகிறது என்று பேசியுள்ளார் நடிகை ஆர்த்தி.
அதனால் நாம் எப்போதும் கண்ணியமாகவும், ஒழுக்கமாகவும் நடந்துகொள்ள வேண்டும். ஒரு நடிகையால் மற்ற அணைத்து நடிகைக்கும் கேட்ட பெயர் வந்துவிட கூடாது. நான் சமீபத்தில் நிலானியின் பேட்டியை கண்ட போது அதில் லலித் குமாருக்கு நிறைய பிரலங்களை தெரியும் என்பதால் எனக்கு வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று கூறி தன்னை ஏமாற்றி விட்டதாக நிலானி கூறியிருந்தார்.
அப்படி ஒருவர் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி உங்களை ஏமாற்றும் அளவிற்கு நீங்கள் அவ்வளவு சீப்பா நீங்க(நிலானி). அப்போ ஏமாந்து எல்லாரிடமும் போய் விடுகீர்களா?அதே போல லலித் குமாருடன் குறும்படத்தில் நடித்த போது எடுத்த புகைப்படங்கள் தான் தற்போது வெளியாகியுள்ளது என்று நிலானி கூறியிருப்பது முற்றிலும் பொய் என்று தான் எனக்கு தோன்றுகிறது. ஒருவர் தப்பு செய்தால் அவர்களை பார்த்தாலே எனக்கு தெரிஞ்சிவிடும். ஆனால், நிலானியை பார்க்கும் போது எனக்கு பாவமாக தோன்றவில்லை. உன்மையில் லலித் குமார் பெண்களை ஏமாற்றுபவர் என்றால் அவர் தன்னுடைய உயிரை மாய்திருக்க மாட்டார். இதனால் எனக்கு என்னவோ நிலானி மீது தான் தப்பு என்று தோன்றுகிறது என்று பேசியுள்ளார் நடிகை ஆர்த்தி.




