சோபாவில் படுத்தபடி படு மோசமான ஆடையில் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா.!

0
5033
ayswarya-Dutta
- Advertisement -

நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் வந்த இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலலத்தை மட்டுமல்லாமல் இவரது வாழ்க்கையும் மாற்றியது.பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி மஹா ராணி டாஸ்க்கில் பாலாஜி மீது குப்பை கொட்டியதால் பெரும் பிரபலபும் சர்ச்சையும் இவருக்கு ஏற்பட்டது. இதனால் இவருக்கு பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமும் ஏற்பட்டது.

-விளம்பரம்-

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை பிடித்த இவர், ரசிகர்கள் மனதில் முதல் இடத்தை பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் ஆரியுடன் ஒரு படம், நடிகர் மஹத்துடன் ‘கெட்டவனு பேரெடுத்த நல்லவன் டா ‘ போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் டிவியில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்ற ஐஸ்வர்யா தான் ஆரியுடன் நடித்துள்ள புதிய படத்தின் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி தனக்கு மிகப்பெரிய வாழ்க்கையை கடுத்துள்ளதாகவும், பிக் பாஸை நான் எப்போதும் மறக்கமாட்டேன் என்றும் கூறியிருந்தார் ஐஸ்வர்யா. மேலும், தற்போது 4 பாடங்களில் கமிட் ஆகியும் இருக்கிறார். இப்படி படங்களில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் அம்மணி அடிக்கடி தன்னை பற்றிய புகைப்படங்களையும், அப்டேட்களையும் பதிவிட்டு வருவதை மட்டும் எப்போதும் மறப்பதில்லை.

இந்நிலையில், அம்மணி சமீபத்தில் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. தற்போது அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பிடிக்க தான் ஐஸ்வர்யா இதுபோன்ற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்றும் கூறுகின்றனர். இதனை கண்ட ரசிகர்கள் சீச்சீ என்று முகம் சுழித்துள்ளனர். மேலும், ஒரு சிலரோ நீங்கள் கவர்ச்சியில் உங்கள் தோழி யாஷிகாவை பின் பற்றுகிறீர்கள் என்றும் கமன்ட் செய்து வருகின்றனர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஐஸ்வர்யா, பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு தான் என்னுடைய எனக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. ரொம்ப சந்தோசமாக இருக்கு, அது மட்டும் இல்லைங்க படங்களை தேர்ந்தெடுப்பதில் நான் மிகவும் கவனம் செலுத்தி வருகிறேன்.ஏன்னா ? நல்ல கதைகளில் நடிக்கணும், அதைவிட முக்கியம் தமிழக மக்களிடையே நல்ல பெயரையும் வாங்கணும் என்ற நோக்கில்தான். இப்ப நல்ல கதையாக இருந்தால் படம் வெளியே வருவது ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் போட்ட உழைப்பு வீணாகாமலும், தியேட்டர்களில் போடும் வகையில் கதைகளை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன்.

-விளம்பரம்-

இப்ப நான் 3,4 படங்களில் நடித்து வருகிறேன்.நெடுஞ்சாலை ஹீரோ ஆரிவுடன் நடிக்கும் படம் ஆகும்.இது எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம் கூட சொல்லலாம்.ஏன்னா பிக்பாஸ் நிகழ்ச்சி முடிஞ்ச உடனே எனக்கு கிடைத்த முதல் வாய்ப்பு அந்த படம்தான். இந்த படத்தில் ஆரிக்கு ஜோடியாக நான் நடிக்கிறேன். இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் ஒரு மெச்சூர் பொண். இந்த படத்தை ராஜ மித்திரன் இயக்குகிறார். இந்த படம் எப்படினா கமர்சியல் படமாக இல்லாமல் கொஞ்சம் ஃபேமிலி சென்டிமென்ட் படமாக இருக்கும் ஒரு சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கேன். இந்த படத்துக்கான தகவல் கூடிய சீக்கிரத்துல அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.யாசிக்க ஆனந்த் சூப்பரான படங்கள்ல நடிச்சி இருக்காங்க. அவங்க நடித்த ‘ஜாம்பி’ படம் வேற லெவல்ல இருக்கு என்று கூட சொல்லலாம். மேலும் நாங்க ரெண்டு பேரும் நல்ல கதை வந்தா சேர்ந்து நடிக்கலாம்ன்னு நினைச்சிருந்தேன். ஆனா, இப்போ வேணாம்னு எங்களுக்கு தோணுது. ஏன்னா பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நாங்க ரெண்டு பேரும் ரொம்ப ரொம்ப நெருக்கமான நண்பர்களாக மாறிட்டோம். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கும் போது இரண்டு பேரும் போட்டி போட்டுக்கொண்டு நடிக்க வேண்டும். இந்த போட்டி எங்க நட்பை பாதிக்குமோ? என்ற காரணத்தினால் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தவிர்த்துள்ளோம் என்று கூறினார்.

Advertisement