பிக் பாஸ் கொடுத்த பணத்தை வாங்கி கொண்டு வெளியேறினரா கவின் ? ஷாக்கிங் தகவல் இதோ.!

0
12686
kavin
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் 6 போட்டியாளர்கள் மீதமுள்ள நிலையில் இன்று ஒரு போட்டியாளர் வெளியேற இருக்கிறார். மேலும், இந்த போட்டியாளர் நடைபெற்ற டிக்கெட் டு பினாலே டாஸ்கில் முகென் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளார்.

-விளம்பரம்-
Bigg-Boss

இறுதி வாரம் என்பதால் முகெனை தவிர மீதமுள்ள 5 போட்டியாளர்களும் இந்த வார நாமினேஷனில் நேரடியாக நாமினேட் ஆகியுள்ளனர். எனவே, இந்த வாரம் யார் வெளியேற எனவே, என்ற ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. மேலும், இறுதி போட்டிக்கு யார் நுழைய போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் இணையத்தில் வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமவில் போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் சலுகை ஒன்றை அறிவித்துள்ளார். அதில் 5 லட்ச ரூபாயுடம் இன்றே பிக் பாஸ் லட்ச விட்டு வெளியேற விருப்பும் நபர்கள் வெளியேறலாம் என்று அறிவித்துள்ளார். அதன் பின்னர் கவின் அதற்கு சம்மதித்து எழுந்து நின்றுள்ளார்.இந்த நிலையில் கவின் பிக் பாஸ் கொடுத்த 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு போட்டியில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் வைரலாக பரவி வருகிறது.

ஏற்கனவே கவின் தாயார் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட போது அதனை அறிந்த கவின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது ஆனால் அந்த தகவல் வெறும் வதந்தி என்று பின்னர் தெரிய வந்தது ஆனால் தற்போது கவின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாக பல்வேறு இணையதளத்திலும் செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது எனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து கவின் ஐந்து லட்சம் பெற்று வெளியேறினார் இல்லையா என்பது இன்றைய நிகழ்ச்சியை கண்ட பிறகே தெரியவரும்

-விளம்பரம்-

Advertisement