தலைவர் டாஸ்க் ஏன் வைக்கவில்லை.! அடுத்த வார தலைவர் இவரா? வெளியான அப்டேட்.!

0
8358
Bigg-Boss
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி 76 நாட்களை நெருங்கியுள்ளது. இறுதிப் போட்டிக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் போட்டிகள் இன்னும் கடுமையாக மாறவில்லை. இன்னமும் பிக் பாஸ் வீட்டில் காதல் பஞ்சாயத்து தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. எனவே, வரும் வாரங்களிலாவது போட்டியாளர்களுக்கு சுவாரசியமானடாஸ்குகள் கொடுக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

- Advertisement -

இது ஒரு புறம் இருக்க இந்த வாரம் முகென், லாஸ்லியா, கவின், சேரன், ஷெரின் ஆகியோர் நாமினேஷனில் இடம்பெற்றனர். மேலும், இந்த வாரம் சேரன் வெளியேற்ற பட்டதாகவும் அவர் ரகசிய அறையில் வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அடுத்த வார தலைவர் யார் என்ற தகவல் வெளியாக இருக்கிறது.

இதையும் பாருங்க : நேற்று வனிதாவை கமல் கலாய்த்த போதெல்லாம் கை தட்டிய நபர்.! இவங்க யாரு தெரியுமா.!

பொதுவாக வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையில் தான் தலைவர் பதவிக்கான நடைபெறும் ஆனால் இந்த வாரம் அப்படி எந்த டாஸ்கம் நடைபெறவில்லை மேலும் கடந்த வாரம் தலைவராக இருந்து வந்தார் நேற்று வரை அவரே தலைவராக வகித்து வந்தார் எனவே இன்னும் அடுத்த வார தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வில்லை என்பது உறுதியானது.

-விளம்பரம்-

இந்த நிலையில் அடுத்த வாரம் தலைவராக லாஸ்லியா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை லாஸ்லியா தலைவராக தேர்ந்தெடுக்க படவே இல்லை. ஆனால், இறுதிப்போட்டி நெருங்க இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் லாஸ்லியாவை தலைவராக தேர்ந்தெடுத்து அவரை நாமினேஷன் இலிருந்து பிக்பாஸ் காப்பாற்றியுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் பற்றிய விவரம் விரைவில் நமக்கு கிடைக்கப் பெற இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement