காதலே இல்லை என்று சொன்ன முகென்.! அபிராமி சென்றதும் செய்த செயலை பாருங்க.!

0
12364
Abhirami
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து 2 போட்டியாளர்கள் வெளியேற்றபட்டுள்ளனர். கடந்த வாரம் சரவணன் சாக்க்ஷி வெளியேற்றப்பட்ட நிலையில் சமீபத்தில் மதுமிதா மற்றும் அபிராமி வெளியேற்றப்பட்டனர். இதனால் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களும் தற்போது குறைந்துள்ளனர். 

-விளம்பரம்-

பிக் பாஸ் வீட்டின் ஆரம்பத்தில் இருந்தே அபிராமி மீது கொஞ்சம் வெறுப்பான தோற்றமே இருந்து வந்தது. ஆரம்பத்தில் கவினை காதலித்து வந்த அபிராமி அதன் பின்னர், முகெனை காதலித்து வந்தார். அதன் பின்னர் அவரிடமும் சண்டைபோட்டுக் கொண்டு பிரிந்துவிட்டார்.

இதையும் பாருங்க : சேரனை நமினேட்டும் செய்துவிட்டு கண்ணீர் விட்டு நாடகமாடும் லாஸ்லியா.!

- Advertisement -

கடந்த வாரம் மதுமிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் எலிமினேஷன் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த வாரம் நடைபெற்ற ஓட்டிங்கில் குறைவான வாக்குகள் பெற்ற அபிராமி நேற்றய நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

அபிராமி இருந்த வரை முகென் அவரை காதலிக்கவில்லை என்று ஆணித்தனமாக கூறியிருந்தார். இதனால் கமலும் அபிராமியை முகெனிடம் இருந்து விலகி இருக்குமாறு அறிவுரை செய்தார். ஆனால், நேற்றய நிகழ்ச்சியில் அபிராமி வெளியே போன பிறகு அபிராமி உடைத்த மெடலின் துண்டுகளை ஒன்று சேர்த்தார் முகென்.

அபிராமி இருந்த வரை அவரை தோழியாக மட்டும் தான் பார்க்கிறேன் என்று கூறியிருந்தார் முகென். அதே போல அபிராமி இருந்தாலும் சந்தோசம் தான் வெளியில் போனாலும் சந்தோசம் தான் என்று கூறியிருந்தார். ஆனால், அபிராமி வெளியில் சென்றதும் முகென் செய்த இந்த விஷயத்தை வைத்து பார்க்கும் போது முகெனுக்கும் அபி மீது காதல் இருக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்பியது.

Advertisement