இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் இவர்கள் தான்.! தர்ஷனை கூட பண்ணிருக்காங்களே.!

0
3706
bigg-boss
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஆறாவது வாரத்தை கடந்துள்ளது. இதுவரை நான்கு போட்டியாளர்கள் வெளியேறியிருந்த நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் ரேஷ்மா ஐந்தாவது போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற இருக்கிறது.

-விளம்பரம்-

- Advertisement -

கடந்த வாரம் இந்த வார தலைவர் பதவிக்கான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் மதுமிதா, தாண்டி, முகென் கலந்துகொண்டனர். அந்த போட்டியில் வெற்றி பெற்ற மகன் இந்த வார தலைவராக இருந்து வருகிறார். அதனால் அவரை போட்டியாளர்கள் யாரும் நாமினேட் செய்ய இயலாது.

இதையும் பாருங்க : முகென் காதலிக்கு நேரடியா மெசேஜ் செய்த பிக் பாஸ் பிரபலத்தின் கணவர்.! என்ன கூறியுள்ளார் பாருங்க.! 

அதேபோல கடந்த வாரம் சாக்க்ஷி வெளியேற்றப்பட்டு ரகசிய அருகில் வைக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் ரேஷ்மா வெளியேறுது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இப்படிப்பட்ட நிலையில் இன்று நாமினேஷன் நடைபெற்றது.

-விளம்பரம்-

  • யார் யாரை நாமினேட் செய்தார்கள்
  • சேரன் – அபிராமி மற்றும் சாக்க்ஷி
  • சாண்டி – அபிராமி மற்றும் சாக்க்ஷி
  • அபிராமி – சாண்டி மற்றும் சரவணன்
  • சரவணன் – அபிராமி மற்றும் லாஸ்லியா
  • தர்ஷன் – அபிராமி மற்றும் சரவணன்
  • சாக்க்ஷி – லாஸ்லியா மற்றும் அபிராமி
  • மதுமிதா – அபிராமி மற்றும் சாக்க்ஷி
  • லாஸ்லியா – சரவணன் மற்றும் சாக்க்ஷி
  • ஷெரின் – லாஸ்லியா மற்றும் கவின்
  • கவின் – சாக்க்ஷி மற்றும் அபிராமி
  • முகென் – சரவணன் மற்றும் தர்ஷன்
  • எனவே, இந்த வார நாமினேஷன்படி அபிராமி, சாக்க்ஷி சரவணன் மற்றும் லாஸ்லியா ஆகியோர் இந்த வார நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். மேலும், இந்த எலிமினேஷன் மிகவும் கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஒரு வேலை இந்த வாரம் சீக்ரெட் ரூம் பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த முறை யார் வெளியேறுவர் என்று மிகவும் ஆவலாக எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement