என்னுடைய ஒட்டு இவருக்கு தான்.! ஓப்பனாக கூறிய சாக்க்ஷி.!

0
6482
sakshi
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சாக்க்ஷி கடந்த ஞாயிற்று கிழமை வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை இவர் போட்டியாளர்கள் பற்றி புறம் பேசிகொண்டே இருந்ததால் ரசிகர்களால் மிகவும் வெறுக்கப்ட்டு வந்தார். இருப்பினும் ஒவ்வொரு வாரமாக எப்படியோ எலிமினேஷனிலிருந்து தப்பித்து கொண்டே வந்தார். இந்த நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் இவர் வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் கவினுடன் நெருக்கம் காட்டி வந்த சாக்க்ஷி அதன்பின்னர் அவர் லாஸ்லியாவிடம் நெருக்கம் காண்பித்ததால் கொஞ்சம் கவின் மீது கோபம் கொண்டார். இருப்பினும் இப்படி கவின் சாக்க்ஷி லாஸ்லியா ஆகிய மூவரின் முக்கோண காதல் ஒரு சில வாரங்கள் ஓடிக்கொண்டுதான் இருந்தது. இறுதியில் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் சேர்ந்து சாட்சியை ஓரம் கட்டி விட்டனர்.

இதையும் பாருங்க : அபிராமியை நாற்காலியை தூக்கி அடிக்க சென்ற முகென்.! வனிதா டார்கெட் நிறைவேறியது.! 

- Advertisement -

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்துள்ள சாக்க்ஷி ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு இன்ஸ்டாகிராமில் பதில் அளித்துள்ளார். அதில் கவின் மற்றும் லாஸ்லியா குறித்து பதிலளித்துள்ள சாக்க்ஷி, கவின் தன்னை பயன்படுத்திக் கொண்டார் எனவும், லாஸ்லியாவின் உண்மையான முகம் விரைவில் வெளியில் வரும் என்றும், கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் இணைந்து என்னை பாழாகிவிட்டனர் என்றும் பதிவிட்டுள்ளார்.

Mugen

மேலும், பிக் பாஸ் வீட்டில் முகென் தான் உண்மையாக இருக்கிறார் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் சாக்க்ஷிக்கு மேசேஜ் செய்த போது நான் முகெனுக்கு தான் வாக்களித்துள்ளதா கூறியுள்ளார். மேலும், தான் ட்விட்டரில் இல்லை என்றும் கூறியுள்ளார் சாக்க்ஷி.

-விளம்பரம்-
Advertisement