ஹீரோ யார், வில்லன் யார் ? டெவில் யார் ஏஞ்சல் யார்? வெளியான இன்றய எபிசோடின் ஹைலைட்ஸ்.!

0
2453
kamal
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஏழாவது வாரத்தை நெருங்கி விட்டது இதுவரை ஐந்து போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் கடந்த வாரம் ரேஷ்மா வெளியேற்றப்பட்டு இருந்தார் மேலும் இந்த வாரம் சரவணன் சாக்ஷி அபிராமி லொஸ்லியா ஆகியோர் நாம் அணியில் இடம் பெற்று இருந்தனர்

-விளம்பரம்-

இந்த நிலையில் இந்த வாரம் சரவணன் வெளியேறியதால் இந்த வாரம் எலிமினேஷன் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வந்த நம்பகரமான தகவலின்படி, சாக்க்ஷி இந்த வாரம் வெளியேறியுள்ளாராம். மேலும், அவர் ரகசிய அறையில் கூட வைக்கப்படவில்லையாம்.

இதையும் பாருங்க : அப்பாடா இந்த வாரம் எலிமினேஷன் முடிஞ்சது.! வெளியேறியது இவங்க தான்.! 

- Advertisement -

மேலும், இன்றைய எபிசோடில், கஸ்தூரி நேரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதால் போட்டியாளர்களிடம் தன்னை பற்றி அறிமுகம் செய்துகொண்டுள்ளார். மேலும், அபிராமி தனது ஒரு தலை காதல் குறித்தும் சில விவாதங்களும் நடைபெற்றுள்ளது. அதேபோல இன்றைய எபிசோடில் ஹீரோ ஹீரோ வில்லன் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த டாஸ்கில் ஹீரோவாக ஷெரின் மற்றும் தர்ஷன் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் ஜீரோவாக கவினும் வில்லனாக சாண்டியும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஏஞ்சல் மற்றும் ஈவில் டாஸ்கில் ஷெரின் ஏஞ்சல் ஆக வெற்றி பெறுகிறார். இறுதியாக என்று யாரும் காப்பாற்ற படவில்லை என்பதையும் கமல் அறிவித்துள்ளார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement