ரஷிதா எவ்ளோ பெரிய Fraud வேல பாக்குறா தெரியுமா – 24 நேரத்தில் ஒளிபரப்பப்படாதா ஜூஸ் மேட்டர் குறித்து போட்டுடைத்த வனிதா.

0
267
vanitha
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடக்கி ஒருமாதம் கடந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளரான ரட்சிதா விடம் பழகிவரும் ராபர்ட் மாஸ்டர் குறித்து போட்டியாளர்களும் சரி பிக் பாஸ் ரசிகர்களுக்கும் சரி பலவிதமான கருத்துக்களை கூறி மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.இவர், எனக்கு கேர்ள் பிரென்ட் இல்லை. அதனால் நம்முடைய இந்த நட்பு வெளியில் போயும் தொடர வேண்டும் என்றெல்லாம் ரக்ஷிதாவிடம் கூறியிருந்தார். அதற்கு ரக்ஷிதா, நம்ம ரக்ஷிதாவிடம் வந்து சில நாட்கள் தானே ஆகிறது. பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு சூதனமாக தப்பித்து விட்டார்.

-விளம்பரம்-

பின் ரக்ஷிதா என்ன செய்தாலுமே அதை மாஸ்டர் ரசித்துக் கொண்டே இருக்கிறார். ரக்ஷிதா எங்கு சென்றாலும் அவர் பின்னே தொடர்கிறார். ஆனால், ரக்ஷிதா அதை கண்டுகொள்ளாமல் தன்னுடைய விளையாட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.அதிலும், ராபர்ட் மாஸ்டர் ஒவ்வொரு முறை வழியும் போது ரஷிதாவின் முகமே மாறிவிடுகிறது. மேலும், ராபர்ட் மாஸ்டர் எந்த நோக்கத்துடன் செய்கிறார் என்று புரிந்து கொண்டு நோக்கத்துடன் விலக நினைக்கிறார்.

- Advertisement -

இது ஒரு கட்டத்திற்கு மேல் சென்று ராபர்ட் மாஸ்டர், ரக்ஷிதா கையை வலுக்கட்டாயமாக பிடித்திருக்கிறார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பி இருக்கிறது. ராபர்ட் மாஸ்டரை செயலை குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து பதிவுகளை போட்டிருந்தார்கள்..கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட .ரக்ஷிதா சாதம் வடித்து கொண்டிருக்கும் போது அந்த கஞ்சி தண்ணீரில் இருந்து புகை வெளியே வந்தது. உடனே, ராபர்ட் மாஸ்டர் கையில் தடுத்து நான் உன்னை காப்பாற்றுகிறேன் என்று கூறியிருந்தார். இதை சிவன் பார்த்துவிட்டு என்ன மாஸ்டர் பண்றீங்க? என்றெல்லாம் கிண்டல் செய்திருந்தார்.

அதே போல ராபர்ட் மாஸ்டர் சாப்பிட கேட்ட போது ரக்ஷிதா, கஞ்சி சாப்புடுறீங்களா என்று சொன்னதால் ராபர்ட் மாஸ்டர் கோபித்து கொண்டார். இதனால் ரக்ஷிதாவும் ராபர்ட் மாஸ்டரிடம் செல்லாமாக கோபித்து கொன்டு அவர் என்னை அப்படி சொல்லிவிட்டார் அதனால் நான் சாப்பிடமாட்டேன் என்று கூறி இருந்தார்.பின்னர் ராபர்ட் மாஸ்டர் வந்து சமாதானம் செய்ய ‘ஏன் இப்படி குழந்தை மாதிரி பண்றீங்க இனிமே இப்படி எல்லாம் பண்ண மாட்டேன் என்று சத்தியம் பண்ணுங்க’ என்று ராபர்ட் மாஸ்டரிடம் செல்லமாக நடந்து கொண்டார் ரக்ஷிதா.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவரும் நடந்துகொண்ட விதம் குறித்து சமீபத்தில் பேசி இருக்கும் வனிதா ரக்ஷிதா போலவே நடித்து காட்டி ‘ ஹாஹா, இல்ல நான் சாப்பிட மாட்டேன்னு சொல்றாங்க’ நான் உண்மையாக கேட்கிறேன் ஒருத்தர் வந்து ஏன் சாப்பிடமாட்டியா என்று கேட்டால்’ சாப்பிட முடியாது இதுக்கு நான் சாப்பிட வேண்டும். நீ யார் என்ன கேட்க என்று இப்படித்தான் பேசுவார்கள்.அதை விட்டுவிட்டு ஹாஹா வேண்டாம் அதெல்லாம் முடியாது என்று நடிப்பிற்கு நடிப்பா இருக்கிறது. ஆனாலும், அந்த பெண்ணை நான் பாராட்டுகிறேன்.

அவன் ஆரம்பத்தில் இருந்து அந்த பெண்ணிற்கு பிட்டை போட்டான். ஆனால், கடைசியில் நான் வேறொருத்தரை காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டான். இதையெல்லாம் பார்க்கும் போது எரிச்சலாக தானே இருக்கிறது. வெளியிலிருந்து பார்க்கும் போது இது எல்லாம் தவறான விஷயம் போலத்தான் இருக்கிறது’ என்று கூறியுள்ளார். ராபர்ட் விஷயத்தில் மற்றவர்களைப் போல ராபர்ட்டை மட்டும் குறை சொல்லாமல் ரட்சிதா செய்வதும் தவறுதான் என்பது போலவே தான் வனிதா கூறி வருகிறார்.

அந்த வகையில் ரட்சிதா குறித்து பேசி இருக்கும் வனிதா இதெல்லாம் பார்ப்பதற்கு எச்சை தனமாக இல்லையா ஒரு நிகழ்ச்சியில் இப்படியா செய்வது. ராபர்ட் மற்றும் ரஷிதா மிகவும்கேவலமாக நடந்து கொள்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே ரட்சிதா தான் ராபர்ட்டுக்கு இடம் கொடுத்து வருகிறாள். ஆனால், இவனை பின்னாடி வந்து முகம் காட்டுகிறார். சமீபத்தில் 24 மணி நேர நிகழ்ச்சியில் கட் செய்த ஒரு கிளிப்பை எனக்கு அனுப்பி இருந்தார்கள். அதில் ராபர்ட் ரட்சிதாவிற்கு ஜூஸ் கொண்டு போய் கொடுக்கிறான். அதை எடுத்து ரஷிதா குடித்தால், பின்னர் நீ எந்த பக்கம் எச்சை வைத்து அதை கொடு என்று ராபர்ட் கேட்கிறான் இதெல்லாம் கேட்பதற்கு எச்சையாக இல்லையா என்று வெளுத்து வாங்கி இருக்கிறார் வனிதா.

Advertisement