தன்னை விட விக்ரமனுக்கு மாஸ் role என்பதால் அஸீமிற்கு பொறாமையா ? இந்த வீடியோவ பாருங்க புரியும்.

0
343
azeem
- Advertisement -

உங்களுடைய சோற்றில் நான் எச்சில் துப்பி கொடுக்கிறேன் அதை நீங்கள் சாப்பிட வேண்டும் என்று அசீம் போட்டியாளரான விக்ரமனை பேசியிருப்பது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியானது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ரசிகர்களை மேலும் மகிழ்விக்க பிக் பாஸ் வீட்டின் தோற்றம் முழுவதுமாக மாற்றப்பட்டது. அதாவது பிக் பாஸ் வீடு முழுவதும் அரண்மனை போல மாற்றப்பட்டு அரசர்கள் ஆட்சிபுரியும் இடம் போன்று உருவாக்கப்பட்டு பார்க்கவே அருமையாக இருந்தது.

-விளம்பரம்-

இந்நிலையில் இதனை மேலும் விறுவிறுப்பாக்க போட்டியாளர்களுக்கு ராஜகுடும்பம் டாஸ்க்கானது வழங்கப்பட்டு அதில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டர், ராணியாக ரட்சித்தா, இளவரசராக மணிகண்டனும், ஜனனி இளவரசியாகவும், விக்ரமன் ராஜகுருவாகவும், ஏடிகே அருங்கட்சியாக தலைவராகவும், ராம் கண்தெரியாதவராகவும், தனலட்சிமி கதை அளக்கும் அளக்கவும், ஆயிஷா உறங்கும் நபராகவும், பாதுகாவலராக கதிர், நிவாஷினி, குயின்ஸி, ஷிவின்,அமுதவாணன் இருந்தனர் மேலும் மைனா காது கேளாதவராக என்று ஒவொருவருக்கும் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் வழங்கப்பட்டது.

- Advertisement -

சோற்றில் உப்பு :

மேலும் இந்த டாஸ்கானது மற்ற டாஸ்குகளை போல வரும் வாரம் எலிமினேஷன் வரை நீடிக்கும். இப்படிப்பட்ட நிலையில்தான் ஷிவின் இந்த டாஸ்கை சுவாரசியமாக்க ராணி சாப்பிடும் உணவில் உப்பை கலந்து கொடுத்திருந்தார். இந்நிலையில் ராணியான ரட்சிதா இதனை கண்டறிய உடனே அரச சபை கூட்டப்பட்டு. அதில் ராஜகுருவாக விக்ரமன் மற்றவர்களை விசாரிக்க ஷிவின் தான் செய்த செயலை ஒப்புன்கொண்டார் ஆனால் ராஜ வம்சத்தை பாதுகாக்காமல் இருந்த அனைவரும் இந்த தண்டனையை ஏற்றுக்கொள்ள வேம்டும் அல்லவே என்று ஷிவின் சொல்லவே சண்டையானது ஆரம்பித்து.

எச்சில் துப்பி தருகிறேன் :

ஷிவின் இப்படி சொன்னதால் கோவமடைந்த படைத்தளபதியான அசீம் நான் உங்களுக்கு எச்சில் துப்பி தருகிறேன் என்று கூற அதற்கு ஏன் நீங்கள் ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று விக்ரமன் கோவமடைந்தார்.பின்னர் விக்ரமன் ஒருவேளை உப்பிருக்கு பதிலாக விஷம் கொடுத்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று சொல்லவே நான் உங்களுக்கு எச்சில் துப்பி தருகிறேன் என்று கூறவே சண்டையானது முற்றியது.

-விளம்பரம்-

கழுவி ஊத்தும் நெட்டிசன்கள் :

இதில் தனலட்சிமி, ஆயிஷா, மணி, அமுதவாணன் போன்றவர்களுக்கும் இந்த சண்டையில் சேர்ந்து கொண்டனர். பின்னர் சண்டையானது பெரிதாகியதால் அசீம் தான் விளையாட போவதில்லை என்று படுக்கையறைக்கு சென்று விட்டார்.இந்நிலையில் இதனை நேரலையில் பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள் கமல்ஹசன் அசீமை கண்டித்து அடுத்த முறை இப்படி செய்தால் நானே ரெட் கார்டு கொடுத்து விடுவேன் என்று கூறியதால் ஒரு வாரமாக நடித்து வந்த அசீமின் உண்மை முகம் வெளியில் வந்துவிட்டது என்று பல மீம்ஸ்களை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

டார்கெட் செய்யப்படுகிறாரா அசீம் :

மேலும் அசீம் விக்ரமன் சண்டையின் போது அசீமை தடுத்து அமைதியாக இருக்கசொல்லிய ஏடிகே வையே நீ யார் என்று கேட்டதால் ஏடிகே கோவமடைந்து அசீமை திட்டினார். இப்படி தன்னுடைய சுயரூபத்தை காட்டி மீண்டும் முருங்கை மரம் ஏறும் அசீமை நெட்டிசன்கள் கடுமையாக ஷோசியல் மீடியாக்களில் திட்டி வருகின்றனர். ஒரு சிலரோ அசீமை எல்லாரும் சேர்ந்து டார்கெட் செய்கின்றனர் என்றும் கூறி வருகின்றனர்.

Advertisement