விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பல்வேறு போட்டியாளர்கள் தற்போது சினிமாவிலும் நடித்து வருகின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் அதிக படத்தின் வாய்ப்புகளை கைவசம் வைத்திருப்பது நடிகை யாஷிகா ஆனந்த் தான். தமிழ் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘துருவங்கள் பதினாறு’ என்ற படத்தின் மூலம் துணை நடிகையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இளம் நடிகை யாஷிகா ஆனந்த். அந்த படத்தை தொடர்ந்து கவுதம் கார்த்தி நடிப்பில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் தமிழ் நாட்டு இளைஞர்களின் மனதில் அதிக இடம் பிடித்தார்.
மேலும், இந்த ஒரு படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து அதிக அளவிற்கு ரசிகர்களை கொண்ட பிக் பாஸ் நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் யாஷிகா. அந்த படத்தின் இரட்டை அர்த்த வசனங்களை பேசி இளசுகளை ஈர்த்த யாஷிகா, பின்னர் அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு பின்னர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம்ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்குபெறும் வாய்ப்பும் கிடைத்தது.
இதையும் பாருங்க : சிக்னலில் பிச்சை எடுத்த குழந்தை. மகனுக்கு போன் செய்து ரகுவரன் கேட்ட உருகானமான வேண்டுகொள். ரகுவரனின் சோகமான தருணங்கள்.
பிக் பாஸின் இரண்டாவது சீசனில் பங்குபெற்ற பல்வேறு போட்டியாளர்கள் மத்தியில் யாஷிகா ஆனந்த்தான் ஆனந்த் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்று கூட சொல்லலாம் . பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் ஏற்பட்டது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகளும் கிடைத்த வண்ணம் இருக்கிறது. அதே போல இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஏற்பட்டது இவரது சமூக வலைதள பக்கங்கள் தான் என்றும் கூறலாம்.
அதற்கு முக்கிய காரணமே அம்மணி அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவது காரணம். இதனாலேயே இவரை இந்திய மியா கலீபா என்று ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகிறார்கள். இந்த நிலையில் யாஷிகா ஆனந்த் மீண்டும் ஒரு கவர்ச்சியான போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார். அதில் தனது தாராளமான மனதை இறக்கி காட்டி, இதற்கு மேல் இறக்கம் காட்ட முடியாது என்பது போல ரசிகர்களுக்கு சொல்லாமல் சொல்லி இருக்கிறார் அம்மணி. இதனால் ரசிகர்கள் போதும் போதும் என்று குதித்து வருகிறார்கள்.