“அதிமுக எழுச்சி மாநாட்டின் பேரணிக்கு காவல் துறை தொடர் அனுமதி மறுப்பு” முன்னாள் அமைச்சர் பரபரப்பு.

0
980
- Advertisement -

காவல் துறையினர் தொடர்ந்து எங்களது பேரணிக்கு அனுமது மறுத்து வருகிறார்கள் செல்லூர் ராஜூ. மதுரையில் அதிமுக நடத்துள்ள பிரமாண்ட மாநாட்டிற்கு கலந்து கொள்ளவிருக்கும் அதிமுக தொண்டர்களுக்காக சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ளதாக  கூறும் அதிமுக தலைவர்கள். அதிமுகவின் தொண்டர்கள் யார் அதிமுக இருக்கின்றன என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த மாநாடு இருப்பதாக அதிமுக தலைவர்கள் கூறுகின்றனர்.

-விளம்பரம்-

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தென் மாவட்டங்களை மையமாக வைத்து நடத்தப்படும் மாநாட்டின் மூலம் அதிமுகவின் தொண்டர்கள் யாருடைய பக்கம் நிற்கின்றன என்பதை நிரூபிக்கும் வகையில் இருக்கும் எனவும் அரசியல் தலைவர்கள் தெறிக்கின்றன. மதுரையில் நடத்தபடும் மாநாட்டிக்காக அக்கட்சி தலைவர்கள் தீவிரமாக செயல் பட்டு வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரட்டை குழல் துப்பாக்கிகள் என வர்ணிக்கப்பட்ட ஒ. பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தொண்டர்களின் பலத்தை காட்டுவதற்காக தனி தனி மாநாட்டினை ஏற்பாடு செய்து வருகின்றன.

- Advertisement -

எடப்பாடி பழனிச்சாமி நடத்த உள்ள மாநாட்டிற்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுகவின் தலைவர்கள் டி. ஜெயகுமார், பாலகங்கா, அதிராஜாராம், வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், வி.என்.ரவி, தி.நகர் சத்யா, அசோக், கே.பி.கந்தன் ஆகியோர் பிரமாண்ட மாநாட்டிற்கு தொண்டர்களை அழைத்து செல்ல சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்து வருகின்றன. அதிமுக தொண்டர்கள் தங்குவதற்கான அறைகள், உணவுகள் ஏற்பாடு செய்ய பட்டு வருகின்றனர்.

சென்னையில் உள்ள ஒருங்கிணைத்த மாவட்ட செயலாளர்கள் அனைவரும் அதிமுக மாநாட்டில் திரளான தொண்டைகளை கலந்துகொள்ள வைப்பது கூறித்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் அனைத்து மாவட்ட்டங்களில் இருந்தும் தொண்டர்களை வரவைத்து எடப்பாடி பழனிசாமியின் பலத்தை காட்டவேண்டும் என்றும் ஆலோசனை நடத்தி வருகினர். தொண்டர்களை வரவைப்பதர்க்கான கார், வேன்,பேருந்துகளை முன்பதிவு செய்து வருகின்றன எனவும் மேலும் 2 சிறப்பு ரயில்களை மத்திய அரசிடம் கேட்டு இருப்பதாகவும் வரும் அனைத்து தொண்டர்களுக்கும் 3 வேலையும் உணவு வழங்கப்படும் என்றும் அதிமுக தலைவர்கள் கூறுகின்றனர்.             

-விளம்பரம்-

செல்லூர் ராஜூ பேட்டி:

“காந்தி எப்படி சுதந்திரத்துக்காக போராட்டம் அது மாதிரி நாங்களும் போராடி கொண்டு இருக்கிறோம். ஒரு பலூன் பறக்கிறதுக்கும் டிஜிட்டல் வேன்னுக்கும்  பத்து நாளாக மன்றாடி கொண்டுள்ளோம். பத்தாம் தேதியிலிருந்து டிஜிட்டல் வாகனமும் வானத்தில் ஹீலியம் பலூனை பறக்க வைக்கவும், இரு சக்கர வாகன பேரணிக்காகவும்.

ஆகிய மூன்று மனுகளுக்கும் காவல்துறையினர் எந்த பதிலும் தரவில்லை அதன்பின் காவல் ஆணையரிடம் மனு அளிக்க வந்துள்ளோம். பேரணி அடுத்த அனுமதி கொடுக்கிறோம் ஆனால் தூரத்தை குறைக்க வேண்டும் என்றார். நேரத்தையும் மாற்றி அமைக்க சொன்னார். நாங்கள் அதற்கும் சரி என்று கூறினோம். அதன் பிறகு தான் எங்களுக்கு அனுமதி அளித்தனர்.” என்று செல்லூர் ராஜூ கூறினார்.   

Advertisement