பாலாவால் பறிபோன பணம், கடைசி வரை போராடியும் கிடைக்காத உதவி – பரிதாபமாக உயிரிழந்த பிதாமகன் தயாரிப்பாளர்.

0
1005
- Advertisement -

தயாரிப்பாளர் வி ஏ துறை நேற்று இரவு நீரிழிவு காரணமாக உயிர் இழந்தார். அந்த வகையில் பிதாமகன், சேது, பாபா போன்ற வெற்றி படங்களை கொடுத்த தயாரிப்பாளர் வி.ஏ.துரை. ஒரு காலத்தில் பிரபல தயாரிப்பாளர்க்காக இருந்த இவர் தற்போது நீரிழிவு தயாரிப்பாளர்க்காக உள்ளகி பார்த்துக்கொள்ள யாரும் இல்லாமல், பணமும் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார். இவர் ரஜினி, சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களுடன் மிகவும் நெருக்கமான ஒருவராக இருந்தார். ஆனால் தற்போது நீரிழிவு நோயால் நடிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.

-விளம்பரம்-

வி.ஏ.துரை பேட்டி :

இந்த நிலையில் தான் தயாரிப்பாளர் வி.ஏ துரை சமீபத்தில் பிரபல ஊடகம் பேட்டி எடுத்திருந்தது. அந்த பேட்டியில் அவர் கூறியதாவது “படத்திற்கு மேலே “நஷ்டம் வர நஷ்டம் வர” அடுத்த படத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று கோர்த்து விட்டு என்னை இந்த நிலைமைக்கு உள்ளாக்கி விட்டனர். பிதாமகன் படம் தேசிய விருது வரையில் சென்றது, ஆனால் எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. இயக்குனர்களும் நடிகர்களும் அவர்களுக்கு பெருமை சேர்த்து கொண்டனர்.

- Advertisement -

சூர்யா செய்த உதவி :

அலுவலகத்தை விட்டே என்னை வெளியில் போக சொல்லிவிட்டார். ஆனால் பணம் வாங்கியதர்க்கு என்னிடம் ஆதாரம் TMB வங்கியில் இருக்கிறது. நான் தயாரிப்பாளர் TMB இயக்குனர் பாலா என்னை ஏமாற்றி விட்டார் என்று புகார் கொடுத்திருக்கிறேன். பல நடிகர்கள் என்னுடைய படத்தில் நடித்தாலும் சூர்யாவை தவிர யாரும் உதவி செய்யவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

பேனில் பேசிய ரஜினிகாந்த் :

மேலும் ரஜினிகாந்த் எந்த விஷியத்தை பற்றியும் கவலை படவேண்டாம் என்றும் எல்லாவற்றையும் இனி தான் பார்த்துக்கொளவதாகவும் கூறியுள்ளார். அதோடு “ஜெயிலர்” படப்பிடிப்புக்கு பார்த்துக்கொளவதாகவும் நேரில் வந்து சந்திப்பதாகவும் உறுதியாக கூறியுள்ளார். இதனால் தற்போது தயாரிப்பாளர் வி.ஏ.துரை நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார். ரஜினி அவருக்கு செய்த உதவி பற்றியும் அவர் பேசி இருந்தார்.

-விளம்பரம்-

அதோடு பேட்டியில் பேசிய வி.ஏ.துரை தான் ரஜினிகாந்த் நடித்த பாபா படத்தில் நிர்வாக தயாரிப்பாளராக இருக்கும் போது அதற்காக 51 லட்சம் ரஜினிகாந்த் கொடுத்ததாகவும் ஆனால் அந்த பணத்தை சரியாக பயன்படுத்தி கொல்லாமல் சினிமா மோகம் கொண்டு மொத்த பணத்தையும் இழந்து தற்போது இந்த நிலைமையில் இருக்கும் எனக்கு மீண்டும் ரஜினிகாந்த் உதவி செய்கிறார் என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார் இயக்குனர் வி.ஏ.துரை.

நேற்று நடந்த சோகம்:

பிதாமகன், கஜேந்திரா, விவரமான ஆளு, லவ்லி, என்னம்மா கண்ணு உள்ளிட்ட பல வெற்றி படங்களை தந்தவர் தயாரிப்பாளர் வி ஏ துரை. இவர் மனைவி மகள்களைப் பிரிந்து வாழும் இவர் சென்னையில் அவரது வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட வந்த அவர் மருத்துவ செலவிற்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். அவருக்கு பலரும் உதவி செய்வது வந்த நிலையில் நேற்று இரவு அவர் காலமானார். இவரது இழப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement