அதன் காரணமாக, காமெடி நடிகர் தாடி பாலாஜி சமீப காலமாக அவர் நடுவராக வரும், விஜய் டீவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை. மேலும், தற்போது பிரச்சனை ஒரு வழியாக ஓய்ந்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: திபீகாவின் தலைக்கு 5 கோடி! பிரச்சனைக்கு காரணமான அந்த பத்மாவதியின் உண்மை கதை !
இந்நிலையில் சமீபத்தில் பெண் தொழிளார் தினத்தை முன்னிட்டு ஒரு ஃபேசன் நடத்தப்பட்டது. உற்ச்சாகத்துடன் அந்த நிகழ்ச்சியில் ஒருவராக கலந்து கொண்ட பாலாஜியின் மனைவி நித்யா அழகா ஒப்பனை செய்து ராம்ப் வாக் செய்தார். பார்க்க மிகவும் அற்புதமாக இருந்தது.




