ஆத்தி, குணசேகரன் பார்த்தா என்ன ஆவரது ? எதிர்நீச்சல் ஜனனியின் இன்ஸ்டா புகைப்படங்களை கண்டு வாயடைத்த ரசிகர்கள்.

0
2730
- Advertisement -

வெள்ளித்திரைக்கு இணையாக தற்போது சின்னத்திரையிலும் ரசிகர்களின் பட்டாளம் இருந்து வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தை இருவருக்கும் கொண்ட கதை. மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன் தம்பி வாழுகிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்களை எல்லாம் வீட்டு வேலை செய்யும் பெண்களாக கருதி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று அதிகம் செய்து அதிகம் அவர்களை வீட்டு வேலை செய்ய வைக்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவள் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். ஆனால் அவராலும் எதுவும் செய்ய முடிவதில்லை.

- Advertisement -

விறுவிறுப்பான திருப்பு முனைகள் :

இந்த நிலையில் தொடக்கத்தில் இருந்து பேசாமல் இருந்த பட்டம்மாள் பேச தொடங்கியதும் ரசிகர்களினாலேயே கணிக்க முடியாத பல திருப்பு முனைகள் இந்த சீரியலில் நடந்து வருகிறது. குறிப்பாக சில வருடங்களுக்கு முன்னர் தான் இவர் தன்னுடைய பெயர் பட்டம்மாள் எம்.எ என்று இந்த வீட்டில் தனக்கு 40 சதவீதம் பங்கு இருக்கிறது என்று வீட்டில் உள்ள அனைவரையும் அதிர வைத்தார். அதற்க்கு பிறகு திடீரென கானால் போய் மீண்டும் வந்துள்ளார். இப்படி பல திருப்பு முனைகளுடன் சென்று கொண்டிருக்கும் இந்த சிரியலில் ஜனனி காதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் மதுமிதா.

சிரியல் நடிகை மதுமிதா :

பொதுவாக சில நடிகைகள் தொடக்கத்தில் நடிக்க வந்தாலும் பலருக்கும் அவரது நடிப்பு பிடித்துபோய் விரைவில் பெரிய நட்சத்திரமாகி விடுகின்றனர். அந்த வகையில் சொல்லவேண்டும் என்றால் எதிர்நீச்சல் சிரியலில் வரும் ஜனனி கத்பாத்திரத்தில் வரும் மதுமிதா ரசிகர்கள் மனதில் பெரும் ஆதரவை பெற்றுள்ளார். இவர் தொடக்கத்தில் கன்னட நடிகையாக தன்னுடைய திரைவாழ்க்கையை தொடங்கினாலும் தமிழ் சீரியல்களில்’நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகவே இருந்திருக்கிறது.

-விளம்பரம்-

எதிர்நீச்சல் ஜனனி :

அதன் காரணமாக பிரபல சீரியல் இயக்குனர் திருச்செல்வன் தற்போது இயக்கிவரும் எதிர்நீச்சல் சிரியலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட மதுமிதா தற்போது எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பினால் அந்த சிரியலில் ஜனனி கதாபாத்திரமாகவே ரசிகர்கள் மத்தியில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார் நடிகை மதுமிதா.

வைரலாக புகைப்படம் :

ஆனால் ஒரு பேட்டியில் பேசும்போது தான் சிரியல் ஜனனி வேறு, வெளிவாழ்கையில் மதுமிதா வேறு என்று கூறினார். அதற்கு உக்காந்தார் போலவே தற்போது சோசியல் மீடியாவில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதவது எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் குத்து விளக்காக இருந்த மதுமிதா கவர்ச்சியான உடை அணிந்து ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement