தற்போது அந்த நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் அவரவர் பணிகளை மீண்டும் துவங்கிவிட்டனர். இந்த நிலையில் ஓவியாவின் ரசிகர்கள் மீண்டும் காயத்திரியை சீண்ட ஆரமித்துள்ளனர்.
ஓவியாவை பற்றி ஏதாவது சொல்லுங்கள் என்று பலர் அவரிடம் ட்விட்டரில் கேட்க, அதற்கு கோவம் அடைந்த காயத்திரி, ஒருத்தர் மேல் அன்பு செலுத்தவோ அல்லது வெறுக்கவோ என்னை யாரும் வறுபுறுத்த முடியாது. அதே நிலை தான் உங்களுக்கும். ட்விட்டரில் இருந்து என்னை பின்தொடர்வதை நிறுத்திக்கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.






