ஒன்னவர்க்கு ரெண்டு லட்சம் தருவதாக ரேட் பேசிய நபர்..!நடிகையின் செருப்படி பதில்..!

0
1184
gaythri-arun
- Advertisement -

கடத்த சில காலமாக சினிமா துறையில் நடிகைகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று பல குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில் பிரபல மலையாள சீரியல் நடிகையிடம் பாலியல் உருவுக்காக ரேட் பேசிய நபருக்கு செருப்படி பதிலை கொடுத்துள்ளார் நடிகை. 

-விளம்பரம்-

ஏசியா நெட்டில் ஒளிபரப்பான பரஸ்பரம் என்ற தொடரில் நடித்து புகழ்பெற்றவர் காயத்ரி அருண். தற்போதும் பல தொடர்களில் நடித்து வருகிறார். காயத்ரி அருண் சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

கடந்த சில தினங்களாக அவரது பேஸ்புக் முகவரியில் ஒருவர் தினமும் ஆபாச செய்திகள் அனுப்பி வந்துள்ளார். இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தார் காயத்திரி.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர், “நீங்கள் ஒரு நாள் இரவு என்னுடன் தங்கினால் 2 லட்சம் ரூபாய் தருகிறேன். ஒரு மணி நேரம் தங்கினாலும் போதும்” என்று தகவல் அனுப்பி உள்ளார்.

Mr Rohan kuriakose.. I will definitely remember ur Mother/ sister in my prayers for their safety?

Gayathri Arun ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಸೋಮವಾರ, ಡಿಸೆಂಬರ್ 10, 2018

இதற்கு பதில் சொல்லியிருக்கிற காயத்ரி அருண். 
,உங்கள் தாய், மற்றும் சகோதரிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நான் ஆண்டவனிடம் பிரார்த்திக்கும்போது கேட்டுக் கொள்கிறேன் என்று செருப்படி பதிலை அளித்துள்ளார். 

-விளம்பரம்-
Advertisement