என்னது இத்தனை கோடியா. ஹ்ரித்திக்கின் சம்பளத்தை கேட்டு ரத்தம் கக்கும் தயாரிப்பாளர்கள்.

0
1020
hrithik-roshan
- Advertisement -

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரித்திக் ரோஷன் அவர்கள் தற்போது தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி உள்ளார் என்றும் இதனால் தயாரிப்பாளர்கள் எல்லோரும் சோகத்தில் உள்ளார்கள் என்றும் தெரிய வந்து உள்ளது. உலக அளவில் உள்ள ரசிகர்களை அழகால் தன் பக்கம் இழுத்தவர் நடிகர் ரித்திக் ரோஷன். அதுமட்டும் இல்லாமல் இவரை ஆணழகன் என்று தான் கூறுவார்கள். மேலும், இளைஞர்கள் பட்டாளத்தை விட பெண்களின் கூட்டம் தான் இவருக்கு அதிகம். அந்த அளவிற்கு தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இந்திய சினிமாவை உலக அளவிற்கு எடுத்து சென்ற ஹீரோக்களில் நடிகர் ரித்திக் ரோஷனும் ஒருவர். மேலும்,இவர் 1980 களில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமானாலும் தற்போது வரை சினிமா உலகில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-
Image result for hrithik roshan"

- Advertisement -

மேலும், இவருடைய நடிப்பிற்கு மட்டும் இல்லாமல் இவருடைய அழகுக்கும், உடல் கட்டுக்கோப்புக்கும் என ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. மேலும், வயதானாலும் இவர் தன்னுடைய உடல் கட்டுக்கோப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும் இவருடைய ‘கிரிஸ்’ படம் ஹிந்தி ரசிகர்களை மட்டும் கவரவில்லை. மேலும்,இந்த படம் பல மொழிகளில் வெளிவந்தது. அதுமட்டும் இல்லாமல் ஆல் டைம் பேவரைட் படமாக மாறியது. 90 கால கட்டங்களில் இருந்து இப்படி பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ரித்திக் ரோஷனுக்கு சமீப காலமாக இவருடைய படங்கள் எல்லாம் தோல்வியில் முடிவடைந்து வருகிறது. இதனால் ரசிகர்கள் எல்லாம் மிகவும் கவலையில் உள்ளார்கள் என்று தெரிய வந்து உள்ளது.

இதையும் பாருங்க : காவலன் படத்தில் அசினின் தோழி நடிகையா இப்படியெல்லாம் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

மேலும், ரித்திக் ரோஷன் நடிப்பில் சமீபத்தில் வெளியான “வார்” திரைப் படம் மூலம் மீண்டும் சினிமாவில் தன் இடத்தை பிடித்து விட்டார். மேலும், இந்த படம் உலக அளவில் உள்ள மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்றும் கூறி வருகிறார். மேலும், இந்த “வார்” திரைப் படம் சுமார் 150 கோடி செலவில் உருவாகி உலகம் முழுவதும் வெளியானது. பின் இந்த படம் 400 கோடிக்கு ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வெற்றி அடைந்தது. இதனை தொடர்ந்து மீண்டும் நடிகர் ரித்திக் ரோஷன் அவர்கள் சினிமாத் திரையில் தன்னுடைய வெற்றி படங்களை கொடுக்க ஆரம்பித்து விட்டார் என்றும் ரசிகர்கள் கரகோசம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்து வந்தார்கள்.

-விளம்பரம்-
Image result for hrithik roshan"

இது மட்டும் இல்லாமல் வித்தியாசமான கதைகளில் இனிமேல் நடிக்க உள்ளதாகவும் அவர் கூறி இருந்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இவரை வைத்து படம் எடுப்பதற்கு தான் கொஞ்சம் தயாரிப்பாளர்கள் யோசிப்பதாக ஒரு பக்கம் பேசி வருகிறார்கள். காரணம் என்னவென்றால், சமீபத்தில் வெளியான வார் திரைப் படத்தில் இவருடைய சம்பளம் 40 கோடியாக இருந்தது. பின் அந்த படம் பெரிய அளவு ஹிட்டானதை தொடர்ந்து தற்போது நடிகர் ரித்திக் ரோஷன் அவர்கள் தன்னுடைய சம்பளத்தை அதிகரிப்பதாக கூறி உள்ளார் என்றும் தெரிய வந்து உள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் தான் கொஞ்சம் கஷ்டத்தில் உள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்தியா சினிமா படங்களிலே அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாக ரித்திக் ரோஷன் திகழப் போகிறார் என்றும் சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது.

Advertisement