இந்த நிலையில் விஜய் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் அவர் தீவிரமாக செயல்படுவார். கொடுத்த வேலையை சரியாக செய்யும் திறன் விஜய்யிடம் இருக்கிறது. சுதந்திர இந்தியாவில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் எனக்கு மகிழ்ச்சி என எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார்.





