ரெட் லைட் ஏரியாவில் போலீசார் நடத்திய ரெய்டில் சிக்கிய இரண்டு நடிகர்கள்.

0
150752
- Advertisement -

ஒரு சில சினிமா நடிகர், நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபடுவது வழக்கமான ஒன்று தான். சமீப காலமாகவே இந்த விபச்சார வழக்கில் நிறைய நடிகைகள் கையும் களவுமாக பிடிபடுகின்றனர். அதுமட்டும் இல்லாமல் இரண்டு மாதத்திற்கு, மூன்று மாதத்திற்கு ஒரு முறை யாவது எதாவது ஒரு நடிகர்,நடிகைகள் இந்த விஷயத்தில் சிக்கி விடுகிறார். அதே போல் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல் நடிகர்கள் கூட அதிகமாக இந்த மாதிரி குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தற்போது சினிமா சிறையில் சகஜமாகி விட்டது.

-விளம்பரம்-

- Advertisement -

இந்நிலையில் இந்த விபச்சார வழக்கில் பிரபல டிவி நடிகர்கள் சிக்கி உள்ளார்கள். இந்த சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், இந்த விபச்சார வழக்கில் மாட்டிக் கொண்டவர்கள் டோரா பாபு மற்றும் அவரின் நண்பர் பரதேசி என்பவரும் சிக்கியுள்ளனர். Jabardasth என்ற டிவி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் காமெடியன் டோரா பாபு. இவர் X ரேட்டிங் படங்களிலும், B Grace ஆபாச படங்களிலும் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் விசாகப்பட்டினத்தில் உள்ள காம்ப்ளக்ஸில் உள்ளாசமாக இருந்து உள்ளார்கள். அப்போது விசாகப்பட்டினத்தில் ஸ்பெஷல் படை கொண்டு அதிரடியாக லோக்கல் ஏரியாக்களை சுற்றி போலீசார் சோதனை நடத்தி இருந்தது.

இதில் டோரா பாபு இருந்த காம்ப்ளக்சில் சோதனை நடத்தினார்கள். அப்போது டோரா பாபு மற்றும் அவருடைய நண்பர் பரதேசியும் கையும் களவுமாக போலீசிடம் சிக்கி உள்ளார்கள். பின் போலீசார் இவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்திய போது இவர்கள் இருவரும் எங்கள் மீது எந்த ஒரு வழக்கு பதிவும் செய்ய வேண்டாம் என்று அழுந்து கெஞ்சி உள்ளார்கள். ஆனால், எந்த பலனும் இல்லை. போலீசார் உடனடியாக இவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். பின் இவர்கள் இருவரும் அடிக்கடி ஹைபர் ஆதியின் காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்று வருபவர்கள் என தெரிய வந்து உள்ளது.

-விளம்பரம்-
Image result for dora babu

மேலும், இவர்கள் இருவர் புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. தற்போது இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திரையுலகில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாகவே இந்த மாதிரி விபச்சார வழக்கில் நடிகைகள் பெயர்கள் தான் நிறைய அடிபடும். ஆனால், இப்போதெல்லாம் நடிகர்கள் பெயரும் வெளியாகி வருகிறது. இதனால் சமூக வலைத்தளங்களில் ஒரு சில சினிமா பிரபலங்கள் குறித்து விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Advertisement