ஆனால், நான் சாதரண குடும்பத்து பெண்.என்னை எது செய்தாலும் கேட்க யாருமில்லை, அதனால் தான் இப்படி சீண்டுகிறார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் தான் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த காலகட்டத்தில் தன்னுடைய குடும்பத்தார் பல இன்னல்களுக்கு ஆளானதாகவும் தெரிவித்துள்ளார்




