நீச்சல் குளத்தில் ஆணுடன் கட்டி அணைத்து முத்தம் கொடுத்து கொஞ்சிய காற்றின் மொழி சீரியல் நடிகை.

0
3712
priyanka
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று விடுகிறது அதிலும் ராஜா ராணி, சின்னத் தம்பி, நாம் இருவர் நமக்கிருவார், ஆயுத எழுத்து, மௌன ராகம் என்று சினிமா பாணியில் டைட்டில்கள் வைத்து பல்வேறு தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் சமீபத்தில் காற்றின் மொழி என்ற தொடர் ஒளிபரப்பாகி வந்தது. இந்த தொடரில் நாயகனாக ராஜா ராணி புகழ் புகழ் சஞ்சீவ்வும் நாயகியாக பிரியங்கா என்பவரும் நடித்து வந்தனர்.

-விளம்பரம்-

இந்த தொடரில் அமெரிக்க ரிட்டர்ன் ஆக அவரும் சஞ்சீவ் இருக்கும் கிராமத்து சூழலில் வாழும் கதாநாயகிக்கும் ஏற்படும் காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு இருந்தது. இந்த தொடரில் கண்மணி என்ற கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் பிரியங்கா ஜெயின். இந்த சீரியலில் நாயகியாக நடித்து வந்த பிரியங்கா ஏற்கனவே ஒரு சில கன்னட படத்தில் கதாநாயகியாகவும் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி இந்த சீரியல் நிறைவடைந்தது. இந்த சீரியல் 485 எபிசோடுகள் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் சஞ்சீவை விட பிரியங்கா தான் ரசிகர்களை கவர்ந்து இருந்தார்.காற்றின் மொழி தொடரில் அழகிய கிராமத்து தோற்றத்தில் இருந்த இவர் நிஜத்தில் படு மாடர்ன் பேர்வழியாக இருந்து வருகிறார்.

வீடியோவில் 8 நிமிடத்தில் பார்க்கவும்

தற்போது இவர் யூடுயூபில் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் பல வீடியோகளை பதிவிட்டு வருகிறார். அதிலும் அந்த சேனலில் ஆண் ஒருவருடன் தான் அடிக்கடி வீடியோ போட்டு வருகிறார். அவரை தான் பிரியங்கா காதலிக்கிறார் என்று கூட ரசிகர்கள் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் அந்த ஆண் நபருடன் வீடியோ லாக் ஒன்றை போட்டு இருந்தார். அதில் அந்த நபருடன் நீச்சல் குளத்தில் கட்டி அணைத்து முத்தம் கொடுத்து கும்மாளம் போட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement