அன்பார்ந்த அஜித் குமார், உங்களுக்கு ஒரு மகள் இருக்கிறார் – நடிகை பதிவிட்ட ஷாக்கிங் பதிவு.

0
13691
Aparna
- Advertisement -

மோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அபர்ணா நாயர். இவர் காக்டெயில், காயம், பியூட்டிஃபுல், தட்டத்தின் மறயத்து, சைலன்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானவர். இவர் தமிழில் எதுவும் நடக்கும் என்ற ஒரே படத்தில் மட்டும் நடித்து உள்ளார். அபர்ணா நாயர் அவர்கள் எப்போதுமே சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருப்பார். மேலும், இவர் அவ்வப்போது தனது படங்கள் குறித்து செய்திகள், புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் அபர்ணா நாயர் அவர்கள் சமீபத்தில் தனது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அதற்கு ஒருவர் ஆபாசமான கருத்தைப் பதிவிட்டார்.

-விளம்பரம்-

உடனே அதை அபர்ணா நாயர் அவர்கள் ஸ்கிரீன் ஷாட் எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார். அதோடு இது குறித்து அபர்ணா நாயர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியது, இந்தப் பக்கத்தை நான் எனது நல விரும்பிகளுடன் உரையாடுவதற்காகப் பயன்படுத்துகிறேன். யாரும் வந்து ஆபாசமான எண்ணங்கள் உடன் தங்கள் பாலியல் கற்பனைகளுக்கு அடித்தளம் போடும் இடம் கிடையாது. உங்களது பாலியல் தேவைகளை நான் பூர்த்தி செய்பவள் கிடையாது.

- Advertisement -

இப்படி ஒரு மோசமான கருத்துக்களை பதிவிடுவதை நிறுத்துங்கள். இந்த மாதிரி நடத்தைகளை நான் தவிர்ப்பேன் என்றோ அல்லது நீங்கள் என்னை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று கூறுவதோ அர்த்தம் இல்லை. இது போன்ற அருவருக்கத்தக்க செயலை என்னால் சகித்து கொள்ள முடியாது. அன்பார்ந்த அஜித் குமார், உங்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவள் வளர்ந்து கொண்டிருக்கிறார். உங்கள் புகைப்படங்களில் அவரை நீங்கள் இறுக்கமாகப் பிடித்திருக்கிறீர்கள்.

View this post on Instagram

എന്റെ അഭ്യുതയകാംഷികളുമായി ആശയവിനിമയം നടത്താൻ വേണ്ടിയാണ് ഈയൊരു പേജ് കൊണ്ട് ഞാൻ ആഗ്രഹിക്കുന്നതും ഉദ്ദേശിക്കുന്നതും, അല്ലാതെ മറ്റൊരാളുടെ രതി വൈകൃതങ്ങൾ കമന്റുകളിലൂടെയും മെസേജുകളിലൂടെയും വരുന്നതിനെ പ്രോത്സാഹിപ്പിക്കുക എന്നതല്ല. ഇത്തരം കമന്റുകളിലൂടെ നിങ്ങളുടെ ലൈംഗികമായ കാല്പനിക ലോകത്തേക്ക് എന്നെ പ്രതിഷ്ഠിക്കാമെന്നു കരുതിയെങ്കിൽ നിങ്ങൾക്ക് തെറ്റി, വികലമായ നീക്കത്തെ കണ്ടു ഞാൻ മിണ്ടാതെ ഇരിക്കും എന്ന് കരുതിയെങ്കിൽ നിങ്ങൾക്ക് വീണ്ടും തെറ്റി. അജിത് കുമാർ, നിങ്ങളുടെ പ്രൊഫൈലിലെ ഒരു ഫോട്ടോയിൽ സ്വന്തം മകളെ വാത്സല്യപൂർവ്വം ചേർത്തുനിർത്തിയിട്ടുള്ള നിങ്ങൾ മനസിലാക്കുക, ഹൃദയത്തോട് ചേർത്ത് പിടിച്ച ഒരച്ഛന്റെ മകളാണ് ഞാനും എന്നത്. ഞാനിവിടെയുള്ളതിന് കാരണം എന്റെ തൊഴിലിന് വേണ്ടിയാണ്, 30 സെക്കന്റ് നീണ്ടു നിൽക്കുന്ന താത്കാലിക സംതൃപ്തിക്ക് വേണ്ടിയല്ല ! This page is a platform i use to interact with my wellwishes. Not for anyone to come n satisfy their sexual fantasies through such nasty comments.If you think im going to satisfy your sexual needs or ignore such comments then you took me wrong completely.Im not here to bear such disgusting behavior. Dear Ajith kumar You have a daughter growing up with you. You have held her tight to you in your picture. Like that im also a daughter to someone who holds me tight to his heart. Keep that in mind before you do something like this. Im here to promote my work. Not to give you a' 30 seconds pleasure'.

A post shared by Aparna nair (@appunayar) on

அதே போல நானும் ஒருவரது மகள் தான். அவர் என்னைத் தன் இதயத்தோடு இறுக்கமாக அணைத்து வைத்திருக்கிறார். இதுபோன்ற விஷயங்களைச் செய்யும்போது அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நான் இங்கு இருப்பது என் வேலை செய்யவதை தவிர உங்கள் மனதை புண்படுத்த இல்லை என்று அபர்ணா நாயர் தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement