இந்தியாவில் உள்ள ப்ரொத்தெல் எனப்படும் விபச்சார விடுதிகளில் இளம் பெண்கள் படும் துன்பத்தை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. அதில் பெண்கள் தங்களை ஒரு சிறைக்குள் வைத்து பூட்டி கொள்வார்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிற்கும் ஆண்கள் அந்த சிறையில் இருந்து பெண்களை விடுவிக்கலாம்.இதற்காக தான் மல்லிகா ஸராவத்தும் தன்னை அப்படி பூட்டிக் கொண்டுள்ளார்.
இந்தியாவில் உள்ள ப்ரொத்தெல் எனப்படும் விபச்சார விடுதிகளில் இளம் பெண்கள் படும் துன்பத்தை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. அதில் பெண்கள் தங்களை ஒரு சிறைக்குள் வைத்து பூட்டி கொள்வார்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிற்கும் ஆண்கள் அந்த சிறையில் இருந்து பெண்களை விடுவிக்கலாம்.இதற்காக தான் மல்லிகா ஸராவத்தும் தன்னை அப்படி பூட்டிக் கொண்டுள்ளார்.




