நீச்சல் குளத்தில் நீந்திய புகைப்படத்தை பதிவிட்ட மஞ்சிமா.! ரசிகர்கள் ஷாக்.!

0
5899
- Advertisement -

நடிகை மஞ்சுமா மோகன் 1998 களில் மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர்.பின்னர் 2016 ஆம் ஆண்டு கவுதம் வாசுதேவன் இயகத்தில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

-விளம்பரம்-
View this post on Instagram

Life's better poolside ? ? @aiishwarya_suresh

A post shared by manjima mohan (@manjimamohan) on

அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு மஞ்சுமா மோகனுக்கு விக்ரம் பிரபு நடித்த சத்திரியன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடித்த இப்படை வெல்லும் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. இந்த நிலையில் தற்போது உடல் எடையை குறித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் நடிகை மஞ்சிமா நீச்சல் குளத்தில் குளிப்பது போல ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனை கண்ட பலரும் மஞ்சுமா இது என்று ஷாக்கடைந்துள்ளனர். ஒரு சிலரோ மஞ்சிமாவை முழுதாக நீச்சல் உடையில் பார்க்க முடியவில்லையே என்று வருத்தத்தில் உள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement