ஜாமின் கேட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிபதி என்ன சொல்லியிருப்பார் பாருங்க.

0
808
- Advertisement -

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதி மன்ற காவல் நிறைவடைந்த நிலையில் அவரை எம்.பி எம்.எல்.ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றத்திற்கு நேற்று ஆஜர் படுத்தப்பட்டார். அவருக்கு மேலும் செப்டம்பர் 15வரை நீதி மன்ற காவலை நீடித்து சிறப்பு நீதி மன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் தரப்பு ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி முத்த வழக்கறிஞர் இளங்கோவன் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.  

-விளம்பரம்-

அமைச்சரின் வழக்கு:

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக ஏமாற்றி விட்டார் என சில பேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கதுறை கைது செய்த நிலையில் அவரை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு வெவ்வேறு தீர்ப்பினை வழங்க வழக்கு மூன்றாவது நீதிபதிகள் அமர்வுக்கு சென்றது. மூன்றாவது அமர்வு அவர் கைது செய்யப்பட்டது சட்டத்திற்கு உட்பட்டு தான் என்றும் அவர் குணமடைந்த பிறகே அவரை விசாரிக்கலாம் என்றும் தீர்ப்பு வழங்கின.

- Advertisement -

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு:

சிறையில் இருந்து அமலாக்க துறையினரால் நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனிற்கு அவரை விசாரனைக்காக அவரை அழைத்து சென்றது. அவரிடம் விசாரணை ஆரம்பித்தது தகவல்கள் தெறிவிக்கின்றன. மேலும் அவருக்கு இரண்டு முறை மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் எனவும் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

காலையே மருத்துவ குழு வந்து அவரை பரிசோதித்து விட்டு சென்ற நிலையில் தற்போது விசாரணை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கின்றன. குற்றப்பத்திரிகையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்ற பத்திரிகை மற்றும் 2700 ஆவணங்களை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பு:

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதி மன்ற காவல் நிறைவடைந்த நிலையில் அவரை எம்.பி எம்.எல்.ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றத்திற்கு நேற்று ஆஜர் படுத்தப்பட்டார். அவருக்கு மேலும் செப்டம்பர் 15வரை நீதி மன்ற காவலை நீடித்து சிறப்பு நீதி மன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் தரப்பு ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி முத்த வழக்கறிஞர் இளங்கோவன் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.

மேலும் அதற்க்கு அந்த மனுவை விசாரிக்க அதிகார வரம்பு இல்லை என்றும் இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றத்தில் அணுகும் படியும் அவருக்கு தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு அமலக்காதுறையினர் அளித்த குற்ற பத்திர்க்கையின் நகல்களை அவர்களுக்கு அளிக்கப்பட்டது.   

Advertisement