நேத்து வற... ஏமாளி.. ஏமாளி.. ஏமாளி நேத்து வற... ஏமாளி.. ஏமாளி.. ஏமாளி இன்று முதல்...போராளி போராளி போராளி இன்று முதல்...போராளி போராளி போராளி போராளி.. போராளி.. போராளி போராளி.. போராளி.. போராளி.. போராளி.. போராளி.. போராளி.. போராளி.. போராளி.. ஒரு விரல் புரட்சியே.. இருக்குதா உணர்ச்சியே ஒரு விரல் புரட்சியே.. இருக்குதா உணர்ச்சியே ஏழ்மையை ஒழிக்கவே..செய்யடா முயற்சியே ஏழையை ஒழிப்பதே ..உங்களின் வளர்ச்சியா? திருப்பி அடிக்க இருக்கு நெருப்பு விரலின் நுனியில் விழட்டும் கருப்பு உன்முறை ஐயோ ஏன் தூங்கினாய் காசை பெற்று பின் ஏங்கினாய் மானம் விற்று எதை வாங்கினாய் ஒரு விரல் புரட்சியே.. இருக்குதா உணர்ச்சியே நாம் ஒன்றாய் கேள்விகள் கேட்டாலே அடக்கும் கை அங்கு நடுங்காதோ? எளிய மனிதன் எழுதும் விதியிலே புதிய உலகம் தொடங்காதோ கரை வேட்டிகள் அங்கங்கு சிலை எங்கள் வேர்வையும் ரத்தமும் விலை வெறும் வேதனையே எங்கள் நிலை எழு மாற்றப்பறவையே.. நீதியை கொள்கிறான் மௌனமாய் போகிறோம் ஊமைகள் தேசத்தில் காதையும் மூடினோம் மக்களின் ஆட்சியாம் எங்கு நாம் வாழ்கிறோம் போர்களை தாண்டித்தான் சோற்றையே காண்கிறோம் துரோகங்கள் தாக்கியே வீதியில் சாகிறோம் அழுதிடும் கண்களில் தீயென வாழ்கிறோம் ஒரு விரல் புரட்சியே.. இருக்குதா உணர்ச்சியே ஏழ்மையை ஒழிக்கவே..செய்யடா முயற்சியே ஏழையை ஒழிப்பதே ..உங்களின் வளர்ச்சியா? மானம் விற்று எதை வாங்கினாய்.. எதிர்காலத்தை சூறையாடினாய்.. மானம் விற்று எதை வாங்கினாய்.. எதிர்காலத்தை சூறையாடினாய்.. மானம் விற்று எதை வாங்கினாய்.. எதிர்காலத்தை சூறையாடினாய்.. மானம் விற்று எதை வாங்கினாய்.. எதிர்காலத்தை சூறையாடினாய்..