காதலனுடன் ஹோட்டல் ரூமில் அயிட்டம் டான்சர் செய்த செயல்.! பதறி ஓடிய ரூம் பாய்..! இவங்களா இப்படி..!

0
15161
Dang-Dang
- Advertisement -

பால் நடிகை படத்தில் சைய்ஞ்சப் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்தார் அந்த நடன கலைஞர். பின்னர் பிரபல நடிகர் படத்தில் கட்டிட வேலை நடக்கும் செட்டில் செம ஆட்டம் போட்டார் அந்த கறுப்பழகி. மும்பை மாடல்களை பார்த்து சலித்துப்போன ரசிகர்களுக்கு கும்முனு நம்ம ஊர் பெண்ணின் ஆட்டத்தை பார்த்ததும் பிடித்துப்போய் விட்டது.

-விளம்பரம்-

manamkothi-paravai

- Advertisement -

பெரிய ஹீரோக்களின் படங்களில் நடனமாடவில்லை என்றாலும் அம்அம்மணி பலருக்கும் பரிட்சியமான முகம் தான். இவரது நடனத்தில் மயங்கிய துணை இயக்குனர் ஒருவருடன் அம்மணிக்கு காதலும் மலர்ந்தது. அந்த துணை இயக்குனரும் அம்மணி போகும் ஷூட்டிங்கிற்கு எல்லாம் பாதுகாப்பாக வந்து பின்னர் ஷூட்டிங் முடிந்ததும் அம்மணியுடன் உல்லாசாக இருந்து வந்துள்ளார்.

நடன நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைந்து போக சமீபத்தில் பொள்ளாச்சி அருகே ஒரு தெலுங்கு படப்பிடிப்பு. அயிட்டம் சாங் ஷூட்டிங். அம்மணியை அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்டுள்ளார். படப்பிடிப்பு முடியும் தருவாயில் காதலர் ஸ்பாட்டிற்கு வர அம்மணி அரை குறை ஆடையில் நடனமையத்தை பார்த்து அப்செட் ஆகியுள்ளார்.

-விளம்பரம்-

Siva

பின்னர் காதலரை சமாதானம் செய்ய சக கலைஞர்கள் தங்கி இருந்த ஹோட்டலில் சமரசம் நடைபெற்றுள்ளது. சக கலைஞர்களும் காதலரிடம் ‘இது வெறும் நடிப்பு தானே’ என்று சமரசம் பேச காதலரின் கோபம் தனியாததால் சக கலைஞர்கள் முன்னிலையிலேயே காதலரை அணைத்து உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்க சக கலைஞர்கள் தலையில் அடித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து விடுகின்றனர்.

பின்னர் இரவு முழுவதும் குடித்து விட்டு காதல் ஜோடி இருவரும் உல்லாசத்தில் இருந்து வந்துள்ளனர். அவ்வப்போது காதலர் சண்டையும் போட்டுள்ளார். காலை ரூம் பாய் சககலைஞர்கள் தங்கி இருந்த அறையை தட்டி , வந்து உங்கள் தோழி இருக்கும் நிலைமையை பாருங்கள் என்று கூற ஓடிச்சென்று பார்த்தல் ஆடை எதுவும் இல்லாமல் டான்ஸ் அம்மணி ஷோபாவில் போதையில் உறங்கி கொண்டிருந்தார்.

பின்னர் காலையில் தான் தெரிந்தது இரவு முழுவதும் காதலருடன் குடித்துவிட்டு உல்லாசம் அனுபவித்துவிட்டு காதலர் பக்கத்து ஊரில் நடக்கும் ஷூட்டிங்குக்கு எஸ்கேப் ஆகிவிட்டார் என்று.பின்னர் தோழிகள் அனைவரும் கறுப்பழகிக்கு அட்வைஸ் செய்து புத்தி சொல்லியுள்ளனர்.

Advertisement