மேலும் அந்த அப்புகைப்படத்தில் தனது கையில் பல மாநிலத்தில் பெண்கள் அணியும் தாலி போன்ற ஒரு கயிறை கட்டி இருந்தார் பிரியங்கா. இதனால் இவருக்கு ரகசிய திருமணம் நடந்து விட்டது என்று பலரும் கிளப்பி விட "அது வெறும் திருஷ்டிக்காக கட்டியுள்ள கயிறு தான்,எனக்கு எப்போது திருமணம் என்று நான் கண்டிப்பாக தெரிவிக்கிறேன், அதனை நான் கண்டிப்பாக ரகசியமரகிசயமாக வைக்க மாட்டேன் "என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் "
மேலும் அந்த அப்புகைப்படத்தில் தனது கையில் பல மாநிலத்தில் பெண்கள் அணியும் தாலி போன்ற ஒரு கயிறை கட்டி இருந்தார் பிரியங்கா. இதனால் இவருக்கு ரகசிய திருமணம் நடந்து விட்டது என்று பலரும் கிளப்பி விட "அது வெறும் திருஷ்டிக்காக கட்டியுள்ள கயிறு தான்,எனக்கு எப்போது திருமணம் என்று நான் கண்டிப்பாக தெரிவிக்கிறேன், அதனை நான் கண்டிப்பாக ரகசியமரகிசயமாக வைக்க மாட்டேன் "என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் "




