என்னக்கு கல்யாணத்தை விட இதுதான் ரொம்ப முக்கியம்..! நடிகை சார்மி சர்ச்சை பேச்சு

0
2386
- Advertisement -

தமிழில் காதல் அழிவிதில்லை என்ற படத்தில் அறிமுகமான சார்மி அதன் பின்னர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். ஆனால் தெலுங்கு சினிமாவில் நடிகை சார்மிக்கு எக்கச்சக்க மவுசு ஏற்பட்டு அங்கே பல படங்களில் நடித்து விட்டார். சமீப காலமாக படங்களில் நடிப்பதில் முற்று போட்ட சார்மி தற்போது பூரி ஜெகன்நாத்துடன் சேர்ந்து தாயரிப்பு கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார்.

-விளம்பரம்-

charmi

- Advertisement -

தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனராகவும் , தயாரிப்பாளாகவும் பல ஆண்டுகளாக இருந்து வருபவர் பூரி ஜெகன்நாத். மேலும் தெலுங்கில் போக்கிரி, பிசினஸ் மேன் போன்ற படங்களை இயக்கிய இவருக்கு நடிகை சார்மியுடன் கள்ள தொடர்பில் இருப்பதாக சில மாதங்களாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இதனை பற்றி சமீபத்தில் விளக்கம் கொடுத்த சார்மி “நான் நிறைய படங்களில் நடித்து விட்டேன் , தற்போது எனது வாழ்கையை சௌகர்யமாக வாழவே தற்போது நான் பூரி ஜெகநாதனுடன் சேர்ந்து ஒரு தயாரிப்பு கம்பெனி ஒன்றை தொடங்கியயுள்ளேன், ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்தால் காதலிப்பதாக என்று அர்த்தம் ஆகிவிடாது, அவருக்கும் எனக்கும் எந்த விதமான காதலும் கிடையாது “என்று தெரிவித்துள்ளார்

-விளம்பரம்-

மேலும் தமக்கு திருமணம் செய்யும் என்ன எல்லாம் கிடையாது என்று தெரிவித்திருந்த சார்மி ” நான் எப்போதும் சிங்களாக இருக்கவே விரும்புகிறேன்,ஒரு பெண்ணுக்கு திருமணம் மட்டும் பாதுகாப்பை தந்துவிட முடியாது, அதை தாண்டி பணம் இருந்தால் போதும், பணம் பாதுகாப்பு வந்துவிடும். நான் இப்பொது கார் பங்களா எண்று வசதியாகத்தான் இருக்கிறேன். மேலும் நான் திருமணம் செய்து கொண்டால் என்னுடைய சுதந்திரம் பறி போய்விடும்.

charmi kaur and puri-jagannadh

எனக்கென்று ஒரு கணவர் வந்துவிட்டால் நான் எங்கு சென்றாலும், நேரம் கடந்து வீடு திரும்பினாலும் அவருக்கு நான் பதில் குறை வேண்டும், ஆனால் நான் இப்போது சுதந்திரமாக தான் உள்ளேன் அதனால் நான் திருமணம் பற்றி எல்லாம் யோசித்தது கிடையாது “என்று அணித்தனமாக தெரிவித்துவிட்டார் சார்மி.

Advertisement