ரஜினி மெர்சலுக்காக பேசமாட்டார்! அவர் போர் வரும்போது மட்டும் தான் பேசுவார் – சீமான்

0
1962
Seeman - Rajini
- Advertisement -

மெர்சல் பட விவகாரம் தீயாய்ச் சென்று ஒரு முடிவிற்கு வந்துள்ள நிலையில். வழக்கம் போல் நாம் எதற்கு? பேசாமல் இருக்கும் இடம் தெரியாமல் இருந்து கொள்வோம் என இருந்து விட்டார் ரஜினிகாந்த். பணம்திப்பிழப்பின் போது ‘புதிய இந்தியா பிறந்து விட்டது ஜி’ என மோடிக்கு ட்வீட் செய்த ரஜினி, தன்னுடைய இண்டஸ்டிரியில் பிரச்சனை என்றால் வாயை திறக்காமல், தன் நிலையை தெரிவிக்காமல் இருந்து விட்டார்.
seeman தற்போது விவாதங்கள் மழை போல் பெய்து முடிந்து பட பிரச்சனையும் ஒரு வழியாக முடிந்த பின் கேமராவை அப்படியே ரஜினி பக்கம் திருப்பியுள்ளனர் சமூக வலைதள வாசிகள். தற்போது அவர்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் ரஜினியைப் பற்றி பேசியுள்ளார்.

-விளம்பரம்-

அவர் கூறியதாவது:

- Advertisement -

ரஜினி போர் வரும்போது மட்டுமே பேசுவார், மற்ற நேரங்களில் பேச மாட்டார் என நக்கல் தொனியில் ரஜினியை விமர்சித்துள்ளார்.

எப்படியும் ரஜினி இதற்க்கும் எதுவும் பேச மாட்டார் என்பது அனைவருக்கு தெரிந்த ஒன்று. தன் நிலை என்ன என்பதையே அவ்வப்போது தோன்றும் சமூக பிரச்சனைகளில் தெரிவிக்காத ஒருவரைத்தான் ஒரு பகுதி தமிழ் சமூகம் தமிழகத்தை ஆள அரசியலுக்கு அழைக்கிறது என்பது எதாற்த்தமான ஒரு பதிவு.

-விளம்பரம்-
Advertisement