திமுகவில் உள்ள அனைவருக்கும் மூளை மழுங்கி விட்டது. திமுகவை கடுமையாக சாடிய எச். ராஜா.

0
545
- Advertisement -

திமுகவை சனியன் என்று குறிப்பிட்டு திமுக அமைச்சர்களையும் கடுமையாக  சாடிய எச். ராஜா பரபரப்பு ஏற்படுத்தினார்.  திமுகவில் உள்ளவர்கள் அனைவருக்கும் மூளை மழுகை விட்டது என்றும். செந்தில் பாலாஜிக்கு அடைப்பு எடுத்தது போல  அடுத்த அமைச்சர் பொன்மூடியின் பெயரும் பட்டியலில் இருக்கிறது என்றும் அவர் கூறினார். அதன் பின்  நதி அமைச்சர் தென்னரசுவின் பெயரும் பட்டியலில் இருக்கிறது என்றும் கூறினார் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

-விளம்பரம்-

எச். ராஜா கூறியது:

தமிழ்நாட்டில் உள்ள டெல்டா விவசாயிகளுக்கு ஒரு தரித்திரம் பிடித்திருக்கின்றது. இங்கு இருந்து ஸ்டாலின் அங்கு சென்று மேகதாது அணையை கட்டிய தீருவேன் என்று கூறி வரும் சிவகுமாரின் வீட்டில் போய் உணவு உட்கொண்டு வருகிறார். அங்கு சென்ற இடத்தில் எங்களுடைய டெல்டா மக்களுக்கு தண்ணீர் திறந்து விடு என்று கூறியதா? அந்த வாய். அனைவரும் யோசித்துப் பார்க்க வேண்டுமே அவர்கள் தமிழின விரோதி என்று. இந்தக் கருணாநிதியின் குடும்பம் ஸ்டாலினின் குடும்பம் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். உடனடியாக போய் அங்கு கர்நாடகாவில் பேசிட்டு வாருங்கள் என்று நீர்வளத்துறை அமைச்சர் சொன்னால் அவர் அதற்கு எல்லாம் செல்ல மாட்டார்.

- Advertisement -

விவசாயிகளுக்கு தண்ணீர் வேண்டும் சென்று கேட்டு விட்டு வா என்று சொன்னால் அவர் கேட்க மறுக்கிறார். ஐந்தாண்டு கால ஆட்சி மத்தியிலும் இருந்தது. மாநிலத்திலும் இருந்தது அப்போது எடியூரப்பா எங்களுக்கு தண்ணீர் இருக்கிறதோ இல்லையோ நாங்கள் தமிழகத்திற்கு திறந்து விடுவோம் என்று கூறினார். ஏனென்றால் தமிழக விவசாயியும் என்னை போல் ஒரு விவசாயி தானே என்று அவர் கூறியிருந்தார். உங்க பிஜேபி இருந்த வரை காவிரி தண்ணீர் பிரச்சினை வரவில்லை.

அதன் பின் இந்த திமுக வந்த பின்பு தான் டெல்டா விவசாயிகள் காவேரி பிரச்சினையால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்து விரோத மற்றும் விவசாயிகள் இருப்பதால் மாநிலத் திமுக  அரசை மீட்கும் வரை அல்லது தண்ணீர் தரும் வரை இந்தப் போராட்டம் தொடரும். திமுகவில் உள்ளவர்கள் அனைவருக்கும் மூளை மழுங்கி விட்டது. செந்தில் பாலாஜிக்கு அடைப்பு எடுத்தது பொன்முடிக்கும் அடைப்பு எடுக்க வேண்டும். அதனால் அமைச்சர் பொன்முடி சொல்கிறார் INDIA  கூட்டணியில் உள்ள புள்ளி ராஜாக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து எங்களை தடுக்க வேண்டுமாம். இது உங்களாலும் முடியாது உங்கள் பேரானாலும்  எங்களை தடுக்க முடியாது.

-விளம்பரம்-

இவருக்கும் நாள் அடைப்பை பார்த்து எடுத்து விட்டாள் இவரும் சரியாகி விடுவார். 820 கோடிற்கு செம்மண்களை கடத்திய புண்ணியவான். 41 கோடியே வங்கியலைத்துள்ளார். தவறு செய்து விட்டால் அமைதியாக அடங்கிப் போய் இருக்க வேண்டும் அதிகமாக பேசினால் அதற்கான வில்லங்கத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள். இன்றைக்கு மீண்டும் ஆரம்பித்து உள்ளனர். 10 இடங்களில் புதிதாக  ஐ டி ரெய்டுகளை மேற்கொண்டு வருகின்றனர். பாவம் செந்தில் பாலாஜிக்கு அடைப்பு எடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள் அடுத்து அமைச்சர் பொன்முடி அதன் பின் தங்கம் தென்னரசு. அதன் பின் கே கே எஸ் எஸ் ஆர் இது போல வரிசையாக இருக்கின்றார்கள். அவர்களைப் பார்த்து நிதானமாக ஆர அமர செய்யலாம் என்றும் எச். ராஜா கூறினார்.  

Advertisement