துண்டை கட்டிக்கொண்டு எட்டிப்பார்க்கும் தர்ஷா. என்ன சிம்ரன் என்று புலம்பும் ரசிகர்கள்.

0
16351
dharsha
- Advertisement -

மொட்டைமாடி போட்டோ ஷூட் மூலம் பிரபலமடைந்த ரம்யா பாண்டியனுக்கு பின்னர் தற்போது இளசுகள் மத்தியில் கவனமாக இருந்து வருவது நடிகை தர்ஷா குப்தா. இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர். இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து வருகிறார். இவர் ஜி தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் “முள்ளும் மலரும்” என்ற தொடரில் நடித்து வருகிறார். பின் சன் தொலைகாட்சியில் “மின்னலே” என்கிற தொடரிலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

தற்போது இவர் விஜய் தொலைகாட்சியில் இன்று ஒளிபரப்பாகும் “செந்தூரப்பூவே” என்கிற நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் இத்தனை நாடகத்தில் நடித்தாலும் மக்கள் மத்தியில் பெரியதாக பிரபலம் அடையவில்லை. ஆகவே சினிமா நடிகைகள் முதல் சீரியல் நடிகைகள் வரை என பல பேர் பயன் படுத்திய யுத்தியை தான் தர்ஷா கையாண்டு உள்ளார்.

- Advertisement -

எப்போதும் இவர் சமூக வலைத்தளங்களில்ஆக்ட்டிவாக இருப்பார். இதனால் இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இவர் சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.அதிலும் இவர் நடத்திய மொட்டை மாடி போட்டோ ஷூட் புகைப்படம் வேற லெவல்.

தற்போது சோசியல் மீடியாவில் இவருடைய புகைப்படங்கள் தான் ட்ரெண்டிங்கில் உள்ளது.சீரியலில் குடும்ப குத்து விளக்காக வந்த தர்ஷா வா இது!! என்று கேட்கும் அளவிற்கு கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் என்ன சிம்ரன் இதெல்லாம் என்று புலம்பி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement