பேண்ட் போடாம உன்ன கோவிலுக்குள்ளே எவன் உள்ள விட்டது – தர்ஷாவின் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு வந்த கமன்ட்.

0
8371
dharsha
- Advertisement -

சமீப காலமாகவே சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகின்றனர். அதிலும் சமீப காலமாக சமூக வலைதளத்தில் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட நடிகைகள் ஏராளம். அந்த வகையில் ரம்யா பாண்டியன், தர்ஷா குப்தா, ஷிவானி என்று பலர் சமூக வலைதளத்தில் கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி வருகின்றனர்.

-விளம்பரம்-
View this post on Instagram

💕

A post shared by Dharsha (@dharshagupta) on

அதிலும் பகல் நிலவு சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடித்து வந்த ஷிவானி சமீப காலமாக கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். அதிலும் 4 மணி 5 மணி என்று தினமும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். ஷிவானியை போலவே சமீப காலமாக கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார் சீரியல் நடிகை தர்ஷா குப்தா.

- Advertisement -

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து வருகிறார். இவர் ஜி தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் “முள்ளும் மலரும்” என்ற தொடரில் நடித்து வருகிறார். பின் சன் தொலைகாட்சியில் “மின்னலே” என்கிற தொடரிலும் நடித்து வருகிறார்.தற்போது இவர் விஜய் தொலைகாட்சியில் இன்று ஒளிபரப்பாகும் “செந்தூரப்பூவே” என்கிற நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

எப்போதும் இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். இதனால் இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இவர் சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் கோவிலுக்குள் அரை கவுன் ஒன்றை போட்டுகொண்டு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சிலர் பேண்ட் போடாம உன்ன கோவிலுக்குள்ளே எவன் உள்ள விட்டது என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement