மேலும் போட்டியின் போது உன்டய வித அசம்பா விதமும் நடந்து விட கூடாது என்பதர்காக போட்டியை காண வந்த ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்படுகள் விதிக்கப்பட்டிருந்தது அதில் ஒன்று மைத்தமதினுள் கருப்பு சட்டையை அணிந்து வரக்கூடாது என்ற கட்டுபாடும் வித்தகப்பட்டிருந்ததுஆனால் இந்த கட்டுப்பா ட் டை எல்லாம் மீறி மைத்தானத்தில் ஒரே ஒரு நபர் மட்டும் கருப்பு சட்டையை அணிந்து வகிந்திருந்தார்.அது வேறு யாருக்கு இல்லை பிரபல பாலிவுட் நடிகரும் கொல்கத்தா அணியின் உரிமையாளருமான ஷாருக்கான் தான்.
ஒரு வேலை அவர் காவேரி பிரச்சனைக்கு ஆதரவக குரல் கொடுக்கவே கருப்பு சட்டையை அணிந்து வந்திருந்தாரோ என்று பார்த்தால் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. பெரும்பாலும் ஷாருகானிற்கு கருப்பு நிற ஆடை என்றால் மிகவும் பிடிக்கும் அதானல் எங்கு சென்றாலும் கருப்பு நிற அடையைத்தான் பிரதானமாக அணிந்து செல்வார்.சினிமாReading time · 1 min





