பின்னர் மார்ச் 16,17,18 ஆகிய தேதிகளில் இவர்களது திருமணம் வெகு விமர்சியாக நடந்தது. சில நாட்களுக்கு முன்னர் கூட ஸ்ரேயா அவரது கணவருடன் மணக்கோலத்தில் இருக்கும் போட்டோ ஒன்று கூட வெளியாகின.
ந்நிலையில் நடிகை ஸ்ரேயா திருமணத்திற்கு பின் அவரது கட்டித்தலுவு உத்ததோடு உதடு வைத்து முத்தும் கொடுக்கும் போட்டோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.ஷ்ரேயாவின் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.




