அஷ்வினுக்கும், சௌந்தர்யாவிற்ங்கும் தேவ் என்ற மகனும் இருக்கின்றனர். திருமணமான சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றது. பின்னர் இருவரும் குடும்ப னால நீதிமன்றத்தில் விவகாரத்து கோரினார்கள்.
பிறகு இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது. இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த மாரு திருமணம் செய்யவுள்ளதாக தகவல்ககள் வெளியாகியது. கோவையை சேர்ந்த கோவை முன்னாள் எம் எல் ஏ பொன்முடியின் மகன் விசாகன் என்பவரை சௌந்தர்யா இரண்டாம் திருமணம் செய்ய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விசாகன், சமீபத்தில் வெளியான வஞ்சகர் உலகம் என்ற படத்தில் நடித்து அதன் பிறகு சிகப்பு ரோஜாக்கள் 2 படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிட




