மக்களை முட்டாளாக்கும் தீபா, விஷால் எனும் அரசியல் அரைவேக்காடுகள். நடிகர் SV.சேகர்

0
1142
- Advertisement -

வேட்பு மனுக்கள் விவகாரம்: மக்களை முட்டாளாக்கும் தீபா, விஷால் எனும் அரசியல் அரைவேக்காடுகள்.

-விளம்பரம்-

தமிழ்நாட்டு மக்களை படுமுட்டாள்களாக்க முடியும் என்பதற்காகவே வேட்பு மனுவை முழுமையாக பூர்த்தி செய்யாமலும் போலி கையெழுத்துகளைப் போட்டும் நாடகமாடி நிராகரிக்க வைத்திருக்கிறார்கள் தீபா, விஷால் என்கிற அரசியல் அரைவேக்காடுகள்.

வேண்டுமென்றே வேட்புமனுவை முழுமையாக பூர்த்தி செய்யாமல்;

- Advertisement -

தம்முடைய வேட்புமனு நிராகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஒருநாடகத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார் தீபா.

போலி கையெழுத்துகளைப் போட்டு மோசடி செய்திருக்கிறார் விஷால்.நடிகர் SV.சேகர்

-விளம்பரம்-
Advertisement