Tag: ஜெயஸ்ரீ
இந்த விஷயத்த மீடியாவுல பேசி பேசி அழுத்து போயிருச்சு – விவாகரத்துக்கு பற்றி ஜெயஸ்ரீ...
சின்னத்திரையில் பிரபலமான ஜோடிகளாக இருந்தவர் ஈஸ்வர்-ஜெயஸ்ரீ. இவர்களுடைய குடும்ப பஞ்சாயத்து அனைவரும் அறிந்ததே. இருவருமே சின்னத்திரை சீரியலின் மூலம் தான் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்கள். ஈஸ்வர் மனைவி ஜெயஸ்ரீ...
மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு – உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும்...
பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான...
எதிர் நீச்சல் தொடரில் என்ட்ரி கொடுத்து இருக்கும் இந்த 80ஸ் நடிகை யார்னு தெரியுதா...
எதிர்நீச்சல் சீரியலில் மோகன் பட நடிகை நடிக்க இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது....
கணவரின் தொல்லையால் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுபாதிக்கப்பட்ட ஜெயஸ்ரீயின் தற்போதைய நிலை இதுதான்.
கடந்த ஆண்டு இறுதியில் சீரியல் நடிகை ஜெயஸ்ரீக்கும் அவரது கணவர் நடிகர் ஈஸ்வருக்கும் இடையே நடந்த குடும்ப பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. நடிகை...
ஜெய்ஸ்ரீயின் முதல் கணவரை பார்த்துள்ளீர்களா. முதன் முறையாக வெளியான புகைப்படம் இதோ.
சில வாரங்களாகவே சீரியல் நடிகை ஜெயஸ்ரீயும், நடிகர் ஈஸ்வர் குடும்ப பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது ஒரு பெரிய அதிர்ச்சியை வெளியிட்டு உள்ளார்கள். அது என்னவென்றால்...
ஈஸ்வருடன் காரில் மஹாலக்ஷ்மி செய்த வேலை. கடுப்பான மனைவி ஜெயஸ்ரீ.
சன் ம்யூஸிக் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்த மஹாலக்ஷ்மிக்கும், தேவதையை கண்டேன் தொடரில் ஹீரோவாக நடித்த ஈஸ்வர் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக ஈஸ்வரின் மனைவியும் நடிகையுமான ஜெயஸ்ரீ காவல் துறையில் புகார்...
பையா, பப்பு. கொஞ்சி குலாவிய மஹாலக்ஷ்மி மற்றும் ஈஸ்வர். வெளியான ஷாக்கிங் ஸ்க்ரீன் ஷாட்.
சன் ம்யூஸிக் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்த மஹாலக்ஷ்மிக்கும், தேவதையை கண்டேன் தொடரில் ஹீரோவாக நடித்த ஈஸ்வர் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக ஈஸ்வரின் மனைவியும் நடிகையுமான ஜெயஸ்ரீ காவல் துறையில் புகார் அளித்திருந்தார்....